fbpx

சென்னையில் சமீப காலமாக ரவுடிகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு, ரவுடிகள் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதும்,  பழிக்கு, பழியாக, ஒருவர் இன்னொருவரை, கொலை செய்வது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில், சென்னையில்,  பிரபல ரவுடி …

பொதுவாக காதலித்து திருமணம் செய்துகொண்டால்,  அவர்களுக்கு வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். அந்த சிக்கல்களை அனைத்தையும், தாண்டி, வாழ்வில் வெற்றி பெற்றால் தான் அவர்களின் வாழ்க்கை முழுமை அடைந்ததாக கருதப்படும். அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினர் குடும்பத்தோடு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள …

இன்று இருக்கின்ற காலகட்டத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு உணவுகளை உணவுப் பொருட்கள் என்ற பெயரில் நாம் சாப்பிட்டு வருகிறோம். அந்த உணவுப் பொருட்கள் மூலமாக மனிதர்களுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன.

அந்த வகையில், இன்று இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர்,திருமணமாகி பல வருடங்கள் ஆன பின்னரும், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள். இது முன்பெல்லாம் மிகப்பெரிய …

தற்காலத்து இளைஞர்கள், தன்னை காதலிக்கும் பெண்கள், ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவர்களை விட்டு விலக முயற்சி செய்தால், அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், அவர்களை கொலை செய்யும் அளவிற்கு கொடூரமாக யோசிக்கிறார்கள்.

இதை எப்படி நாம் காதல் என்று சொல்ல முடியும்? காதல் என்றாலே, புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து செல்வதும் தான். …

நாடு, விஞ்ஞானம், ராணுவம், பொருளாதாரம் என்று அனைத்து விதத்திலும் படு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட, மூடநம்பிக்கைகள் நிறைந்த மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில், பிகார் மாநிலத்தில் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, பெற்ற மகள்களையே 10 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த காமக்கொடூரனுக்கு நீதிமன்றம் ஆயுள்  …

பொள்ளாச்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர், அந்த பகுதியில் உள்ள உடுமலை சாலையில் வெல்டிங் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில், அருள்ராஜ்க்கு மிக நெருங்கிய நண்பரான தங்கவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் தான், அருள்ராஜின் வீட்டிற்கு அவருடைய நண்பரான தங்கவேல் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதன் காரணமாக, அருள்ராஜின் மனைவிக்கும், தங்கவேலுவுக்கும் …

தற்போதைய காலகட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி போன்றவற்றில் படிக்கும் மாணவிகள் நிம்மதியாக வீடு திரும்ப முடியாத சூழல் இருக்கிறது.

உதாரணமாக, ஒரு மாணவி பள்ளியை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருக்கும் போது அவருக்கு தற்கால இளைஞர்களால், பல்வேறு இன்னல்கள் வந்து சேர்கிறது. அதில் ஒன்றுதான் ஈவ்டீசிங் அல்லது ஆபாசமாக சைகை செய்வது, நடுரோடு என்று கூட …

பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், தங்களுடைய குழந்தைகளை மற்றவர்களை நம்பி, வீட்டை விட்டு வெளியே அனுப்ப தயங்குவார்கள். ஆனால், அவர்கள் பெண் பிள்ளைகளை தைரியத்துடன், நம்பி அனுப்பும் ஒரே இடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை தான். ஆனால், அங்கே பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் துயரத்தை சொல்வதற்கான வார்த்தைகள் …

தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள், பெண்கள் என்று அனைவரும், ஒருவரை, ஒருவர் ஏமாற்றிக் கொள்வது வழக்கம் ஆகிவிட்டது. ஒருசில ஆண்கள், பெண்களையும், பெண்கள், ஆண்களையும் ஏமாற்றிவிட்டு சென்று விடுவதால், ஏமாற்றப்பட்டவர்கள் நிற்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், காஞ்சிபுரம் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில், வசித்து வரும் ராம்குமார் என்பவர் அதே பகுதியில் …

தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால், இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, கடைசியில், தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞரால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், செய்யூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு இளம் …