விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 41 வயதான எலக்ட்ரீசியன் இவர் சென்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி குடிபோதையில் இருந்தபோது, தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக கூறப்படுகிறது இதனால் பயந்து போன சிறுமி தன்னுடைய தாயிடம் இது தொடர்பாக கூறி அழுது இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய், இந்த விவகாரம் குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
crime news
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேல்சாமி, இவருடைய மனைவி செல்வி. இந்த தம்பதிகளுக்கு ரூபன்(14) என்ற மகன் இருந்தார். இவர் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருக்கின்ற தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார் மாணவர் ரூபன். இத்தகைய நிலையில் தான் பள்ளி விடுமுறையை முன்னிட்டு புங்கமரத்துப்பட்டியில் இருக்கின்ற பெற்றோரின் வீட்டிற்கு […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் வைஷ்ணவி (8) அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில், சிவகுமாரும், அவருடைய மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். தற்சமயம் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் வைஷ்ணவி அவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வைஷ்ணவியின் உடலில் தீ […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சரண்யா என்பவர் இருந்து வருகிறார். அதிமுகவைச் சேர்ந்த இவருடைய கணவர் முரளி தரன். இவர், ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில், கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை இவர் பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும் சொல்லப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த 1ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருங்குளம் கிராம […]
குஜராத் மாநிலத்திற்குள் கடல் மூலமாக போதை பொருள் கடத்தி வரப்படுவது தொடர்பாக நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டம், பத்தரி தாலுகாவில் ஹெராயின் போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, 31 கிலோ ஹெராயினை தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் […]
திருச்சி விமான நிலையம் அருகே இருக்கின்ற அவனியா நகரை சேர்ந்தவர் பாலசேகர் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தன்னுடைய உறவினரான கறம்பக்குடி கரு தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கவிதா (40) என்பவருக்கு புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் ஜவுளி கடை வைத்து கொடுத்திருக்கிறார். அதோடு பல்வேறு தவணைகளில் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில்தான் கொடுத்த பணத்தை பாலசேகர் திருப்பி கேட்டிருக்கிறார். […]
சென்னை ஏழுக்குணறு போர்ச்சுகீசியர் தெருவை சேர்ந்த அருண்குமார் இவருடைய மனைவி சாந்தி. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள் இதில் மூத்த மகள் மகாலட்சுமி (19) தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் படித்து வந்தார். இளைய மகள் சற்றே மனநலம் குன்றியவர். இந்த தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், தான் குடும்பத்தில் இருந்த வறுமையின் காரணமாக, இன்ஸ்டாகிராமில் வந்த […]
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்க முத்தன் பட்டியை சேர்ந்த விமல், செல்லப்பிரியா தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை என்று 3️ குழந்தைகள் இருக்கின்றன. கஞ்சா வழக்கில் தொடர்புடைய விமல் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அதே கிராமத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் செல்ல பிரியா தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பின்னர் சென்ற […]
சென்னை புரசைவாக்கம் ஆண்டர்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் சிவகாமி(51). ஐடி நிறுவன ஊழியரான இவர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில், கடந்த 2005 ஆம் வருடம் நைஜீரியா நாட்டில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் நான் பணியாற்றி வந்தேன். என்னுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (52) என்பவரும் பணியாற்றி வந்தார் என கூறியுள்ளார். மேலும் அப்போது […]
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளுப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி செல்வி (45). இவர் கால்நடைகளுக்கு தேவையான புற்களை அறுத்து வழங்கும் வேலையை செய்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் அவர் வழக்கம் போல தன்னுடைய வேலைக்காக வட புதுப்பட்டி அழகர் கோவில் கரடு என்ற பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் சென்று வெகு நேரமான பின்னரும் வீடு திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பதற்றம் […]