திருவண்ணாமலை அடுத்துள்ள கீழ்பானந்தல் கிராமத்தில் வசிப்பவர் வெற்றிவேல், இவருடைய மனைவி பரிமளா, இந்த தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் பூந்தமல்லியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு பரிமளா சென்று விட்டார். அதோ,டு அவர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றையும் வழங்கினார். இது தொடர்பாக வெற்றிவேலை அழைத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி கடந்த 11ஆம் தேதி விசாரணை […]
crime news
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சேர்ந்த மகாலட்சுமி (25) மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி என்ற கிராமத்தைச் சார்ந்த பூண்டியான் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவருக்கு முகநூல் பக்கம் மூலமாக அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர் 25 நாட்களுக்கு முன்னர் மகாலட்சுமி சொத்து சம்பந்தமான பிரச்சனையை காரணமாக, தெரிவித்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு […]
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இருக்கும் மக்கள் பாசத்திற்கும்,பரிவிற்கும் பெயர் போனவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் மாறுபட்டு அவற்றுக்கு முன்னுதாரணமாக திகழும் கோவையில் பணியின் போது உயிரிழந்த தொழிலாளிக்கு கிடைத்த இறுதியான மரியாதை மனிதநேயம் எங்கே போனது? என்ற கேள்வியை மிக அழுத்தமாக எழுப்பி இருக்கிறது மக்களின் மனதில். அதாவது கோவை மாவட்டம் வடவள்ளி வேம்பு அவன்யூ என்ற பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்ட் […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 41 வயதான எலக்ட்ரீசியன் இவர் சென்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி குடிபோதையில் இருந்தபோது, தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக கூறப்படுகிறது இதனால் பயந்து போன சிறுமி தன்னுடைய தாயிடம் இது தொடர்பாக கூறி அழுது இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய், இந்த விவகாரம் குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேல்சாமி, இவருடைய மனைவி செல்வி. இந்த தம்பதிகளுக்கு ரூபன்(14) என்ற மகன் இருந்தார். இவர் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருக்கின்ற தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார் மாணவர் ரூபன். இத்தகைய நிலையில் தான் பள்ளி விடுமுறையை முன்னிட்டு புங்கமரத்துப்பட்டியில் இருக்கின்ற பெற்றோரின் வீட்டிற்கு […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் வைஷ்ணவி (8) அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில், சிவகுமாரும், அவருடைய மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். தற்சமயம் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் வைஷ்ணவி அவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வைஷ்ணவியின் உடலில் தீ […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சரண்யா என்பவர் இருந்து வருகிறார். அதிமுகவைச் சேர்ந்த இவருடைய கணவர் முரளி தரன். இவர், ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில், கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை இவர் பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும் சொல்லப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த 1ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருங்குளம் கிராம […]
குஜராத் மாநிலத்திற்குள் கடல் மூலமாக போதை பொருள் கடத்தி வரப்படுவது தொடர்பாக நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டம், பத்தரி தாலுகாவில் ஹெராயின் போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, 31 கிலோ ஹெராயினை தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் […]
திருச்சி விமான நிலையம் அருகே இருக்கின்ற அவனியா நகரை சேர்ந்தவர் பாலசேகர் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தன்னுடைய உறவினரான கறம்பக்குடி கரு தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கவிதா (40) என்பவருக்கு புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் ஜவுளி கடை வைத்து கொடுத்திருக்கிறார். அதோடு பல்வேறு தவணைகளில் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில்தான் கொடுத்த பணத்தை பாலசேகர் திருப்பி கேட்டிருக்கிறார். […]
சென்னை ஏழுக்குணறு போர்ச்சுகீசியர் தெருவை சேர்ந்த அருண்குமார் இவருடைய மனைவி சாந்தி. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள் இதில் மூத்த மகள் மகாலட்சுமி (19) தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் படித்து வந்தார். இளைய மகள் சற்றே மனநலம் குன்றியவர். இந்த தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், தான் குடும்பத்தில் இருந்த வறுமையின் காரணமாக, இன்ஸ்டாகிராமில் வந்த […]