சென்னையில் சமீப காலமாக ரவுடிகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு, ரவுடிகள் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதும், பழிக்கு, பழியாக, ஒருவர் இன்னொருவரை, கொலை செய்வது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த வகையில், சென்னையில், பிரபல ரவுடி …