fbpx

இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனை பன்மடங்கு பெருகிவிட்டது. UPI, இண்டெர்நெட் பேங்கிங் போன்ற பணப் பரிவர்த்தனை முறைகள் பயனர்களுக்கு மிகவும் வசதியானதாக இருந்தாலும் அதில் ஆபத்துகளும் அதிகமாக உள்ளன. ஏனெனில் சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன வழிகள் மூலம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் குறித்து வங்கிகளும், காவல்துறையினரும் …

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது, சர்வதேச எண்களை பயன்படுத்தி மோசடியாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர். +67 மற்றும் +670 போன்ற சர்வதேச எண்களைப் போலவே காண்பிக்கும் நம்பரில் இருந்து …

சென்னை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மருத்துவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரையில் பலரை ஏமாற்றிய ஒரு பெண் மீது காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தலைமறைவாகி இருக்கிறார்.

காவல்துறையினர் இந்த புகார் பற்றி நடத்திய அதிரடி விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் மஞ்சுளா என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த …