சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2025. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களைக் கொண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் […]
cylinder
வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தியுள்ளன. டெல்லி சில்லறை விற்பனையில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,773ல் இருந்து ரூ.1,780 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் வணிக ரீதியிலான சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. ரூ.8 அதிகரிப்பு என்பது நாள் ஒன்றுக்கு ரூ.80 கூடுதல் […]
இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில், பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ எடையுள்ள கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.91.50 உயர்த்தியுள்ளன. இதன் விளைவாக இப்போது டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.2,028 ஆக இருக்கும். சமையல் எல்பிஜி எரிவாயு வாடிக்கையாளர்களுக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த மாதத்தைப் போலவே உள்ளது. கடந்த மாதம், மத்திய அரசு வீட்டு […]
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமரின் உஜ்வாலா பயனாளிகளுக்கு 14.2 கிலோ எரிவாயு உருளைக்கு ரூ.200 என்று அதிகபட்சம் ஆண்டுக்கு 12 முறை எரிவாயு நிரப்புவதற்கு மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2021 மார்ச் 1-ம் தேதி படி 9.59 கோடி பிரதமரின் உஜ்வாலா பயனாளிகள் நாட்டில் உள்ளனர். இந்த மானியத்திற்காக 2022-2023 நிதியாண்டில் 6100 கோடி ரூபாயும், 2023 – 2024 நிதியாண்டில் […]
2023ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று முதல், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாளில் வீடுகளில் பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இன்று ஜனவரி 1ஆம் […]
ரூ.500-க்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அளித்துள்ளார் . ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது மாநிலத்தில் பிபிஎல் மற்றும் உஜ்வாலா பிரிவின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு தலா 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அல்வார் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கெலாட், “விலைவாசி உயர்வு பிரச்சினை தீவிரமாக உள்ளது. […]
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிய நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.ஆனால், தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சிலிண்டர் ரூபாய் 2009 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா விலை குறைத்துள்ளது. எனவே, தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 1893க்கு விற்பனையாகின்றது. […]