வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.12.5 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும். அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி […]

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். ஏழை எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டமான உஜ்வாலா திட்டத்தின் அடுத்தகட்டமாக உஜ்வாலா யோஜனா 2.0 தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன. இந்தத் திட்டத்தில் சேரும் புதிய பயனாளிகளுக்கு 1,600 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. எரிவாயு சிலிண்டரை நிரப்பி கொள்வது அல்லது கேஸ் […]

சிலிண்டர்களில் இருந்து திருட்டு, வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து எல்பிஜியை வீடு அல்லாத சிலிண்டருக்கு மாற்றுதல், அங்கீகரிக்கப்படாத மற்றும் தரமற்ற உபகரணங்களைப் பயன்படுத்துதல், நுகர்வோர் வளாகங்களில் முறையற்ற கையாளுதல், குழாய்களை அவ்வப்போது மாற்றாதது, தேய்மானத்திற்கு வழிவகுக்கும். குழாயை அவ்வப்போது மாற்றாதது, எல்பிஜி குழாயில் இருந்து கசிவு, அடுப்பிலிருந்து கசிவு, பிற காரணிகளால் ஏற்படும் அதிக வெப்பத்தால் எல்பிஜி சிலிண்டர் வெடிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீட்டு எல்பிஜி சிலிண்டர்களில் விபத்துகள் […]

நாட்டு மக்கள் அனைவரும் சுகாதாரமான எரிவாயு இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து இலவச சிலிண்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதன் தாக்கத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் சிலிண்டர் மானியமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிலிண்டர் வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுளது. இதற்கான பணிகள் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடக்கிறது. சிலிண்டர் இணைப்பில் ஆதார் […]

இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை சமையலறை புகையிலிருந்து விடுவிக்கும் மத்திய அரசின் மகத்தான உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 58 இடங்களில் தொடங்கப்பட்ட மோடி உத்தரவாத யாத்திரையின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் வட்டத்தில் உள்ள மின்னல் சித்தாமூர் கிராமத்தில் நேற்று […]

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது. கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோதுமை ரூ.2,700க்கும், நெல் குவிண்டாலுக்கு […]

சமீபத்தில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.603 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால், மத்திய பிரதேசத்தில் தற்போது ரூ.450க்கு சிலிண்டர்கள் கிடைக்கின்றன. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புதிய ‘சிலிண்டர் ரீஃபில்லிங் திட்டத்தை’ அறிவித்துள்ளார், […]

விறகு அடுப்பில் வெந்த காலம் மாறி இப்போது அனைவரது வீட்டிலுமே சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அரசு தரப்பிலிருந்தும் சலுகைகள் வழங்கப்படுக்கிறது. இலவச சிலிண்டர் திட்டம், சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட நிறைய சலுகைகள் உள்ளன. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு மூலை முடுக்கெங்கும் பரவி வருகிறது. சமையல் சிலிண்டருக்கு காப்பீடு வசதியும் உள்ளது. அது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. ஏனெனில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடிக்கக் […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை விடுவிப்பதற்காக பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் படி, 4.2 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200 ஆகும். 5 கிலோ இரட்டை சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200 […]

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை வெகுவாக அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனை குறைப்பதற்கான நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விநியோகத்தை செய்து வருகிறது. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலையை பொருத்து தான்,இந்த […]