fbpx

HIV: உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கொடுக்காததால், எச்.ஐ.வி தொற்று ஊசியை மருமகளுக்கு செலுத்திய மாமியார் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது சீர்வரிசையாக பெண்ணிற்கு, அவரது தந்தை ரூ.45 லட்சம் செலவிட்டுள்ளார். நகை, ஒரு கார் …

உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான கீதா தேவி. இவருக்கு குர்கு யாதவ் என்ற கணவரும், தீபக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, கீதா தேவி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்க்கு திரும்பியுள்ளார். அப்போது மாமனாரும் மருமகளும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன …

Murder: உத்தர பிரதேசத்தில் மாமனாரும் மருமகளும் உல்லாசமாக இருந்ததை கண்ட மாமியாரை கொலை செய்து கழிவறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி(50). இவரது மகன் தீபக். இந்தநிலையில் இவரது கணவர் குர்கு யாதவ்க்கும் மருமகளும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து …

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், வெட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் 65 வயதான ராஜி. விவசாயம் செய்து வரும் இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இவருக்கு ஜெயப்பிரகாஷ் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மருமகளும் உள்ளனர். இந்த தம்பதி, தங்களின் இரண்டு குழந்தைகளுடன் திருச்செங்கோட்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் …

Mukesh Ambani: இந்தியாவின் பெரும் பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி முன்னிலையிலேயே மருமகள் ராதிகாவை வயிற்றில் பிடித்து இழுத்த காட்சி சர்ச்சையாகியுள்ளது.

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி விநாயக சதுர்த்தியை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினர். …