திருப்பூரை சேர்ந்த சுப ஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. இளம்பெண் காணமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. 6 தனிப்படைகள் அமைத்து, அந்த பெண் எப்படி காணாமல் போனார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை […]
Dead body
தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லையான மேட்டூர் அருகே காவிரி நீர்த்தேக்கத்தில் 4 சடலங்கள் மிதந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார், சடலம் கிடந்த இடத்தை பார்வையிட்டனர். விசாரணையில், சேலம் மாவட்டம் தாதகாபட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த யுவராஜ், அவரது மனைவி பான்விழி, மகள்கள் நிதிக்ஷா என்ற நேகா, அக்சரா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் யுவராஜின் மூத்த மகள் கடந்த 3 ஆண்டுகளாக நீரழிவு […]
அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு அலமாரியில் மகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது தாய் மற்றும் சகோதரியும் இதேபோல் இறந்தாரா என்ற சந்தேகத்தில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்ற நகரின் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், மருத்துவமனை ஊழியர்கள் சென்று அந்த அறையை பார்த்துள்ளனர். அப்போது படுக்கைக்கு அடியில் 30 வயது […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலமானது தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. சடலமானது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் தலை தனியாக துண்டித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளார். உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்த நிலையில் தலையை வேறொரு பகுதியில் காவல்துறையினரால் தேடி கண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் பல […]
ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கதிரம்பட்டியில் நெசவாளரான முருகேசன் என்பவர் தனது மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். மகள் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றைய தினத்தில் உடல் நல குறைவின் காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீநிதியின் தாயானவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டில் நுழைந்த போது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளதை பார்த்து ஸ்ரீநிதியின் […]
திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள எண்ணூரில் 4வது தெருவில் விசிக பிரமுகரான தனசேகர் (48) எனபவர் மனைவி தீபா (40) மற்றும் ஒரு மகன் இருக்கிறான். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் மனைவி தீபா மற்றும் மகன் பிரவீனுடன் திருவொற்றியூர் பகுதியில் தனது அம்மா வீட்டிலேயே வசித்து வருகிறார். இதனிடையில் தனசேகர் மிகவும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சில தினங்களுக்கு பிறகு […]
அமெரிக்கா நாட்டில் மேரிலாந்து பகுதியில் உள்ள ஒரு பிரேத பரிசோதனை நிலையத்தில் ஜெசிகா லோகன் என்பவர் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வருகிறார்(31). இவர் தனது பணிகாலத்தில் சந்தித்த பல விபரீத அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார் அதில் இதுவும் ஒன்று. பணிக்காலத்தில் ஒரு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்த நிலையில், அதனை சோதனை செய்துக் கொண்டிருந்தபோது அவர் உடலின் தொடை பகுதியில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றுள்ளதை கண்டுள்ளார். பிறகு என்ன […]
அசாம் மாநில பகுதியில் உள்ள மோரிகானில் பிடுபன் என்ற 27 வயது இளைஞரும், பிரத்தனா போரா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காதலி உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இறந்த அந்த பெண்ணையே திருமணம் செய்த காதலனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இருவரின் காதல் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில், இரு குடும்பத்தாரும் திருமணம் செய்து வைக்க ஒப்புதல் செய்திருந்தனர். இதனிடையே, கடந்த சில […]
ஜம்மா மிட்செல் என்ற (38 வயது) பெண் தனது தோழியை கொலை செய்து சூட்கேசில் உடலை அடைத்து லண்டன் தெருகளில் 2 மணி நேரங்கள் சுற்றி திரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2021 ஜூன் 27 இல் மாலை 5 மணிக்கு மி குயன் சூங் (வயது 67) என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் நீல நிற சூட்கேசில் அவரது தோழி இரண்டு மணி நேரங்கள் லண்டன் தெருக்களில் […]