பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று 30 அடி உயர தூண் இடிந்து விழுந்ததில் தேஜஸ்வினி (28), மகன் விஹான் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  காயமடைந்த தேஜஸ்வினியின் கணவர் லோஹித் மற்றும் மகள் வீனா இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற‌னர். இவ்வாறு நிகழ்ந்த விபத்துக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்த நிலையில், பெங்களூரு மெட்ரோ […]

கடந்த மாதத்தில் 18ஆம் தேதி அன்று, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், ரொரன்றோ பகுதியில் இருக்கும், யார்க் பல்கலையில் 59 வயதுடைய ஆண் ஒருவரை இளம்பெண்கள் சிலர் பலமாக தாக்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.  இறந்தவரின் பெயர் கென் லீ (59) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை […]

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள சித்தூர் கிராமத்தில் மெய்யப்பன் மற்றும் மைதிலி என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களின் மகள் திவ்யா (16) அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இந்த சிகிச்சைக்கு பிறகு அவர் மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெற்றோர்கள் கட்டிட […]

உத்தர பிரதேச மாநில பகுதியில் உள்ள கிஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால் முனியா(50) எனபவர். இவரின் பக்கத்து வீட்டில் செல்லப்பிராணி நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு முனியா தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டு நாயானது இவரை பார்த்து குரைத்துள்ளது. அதன் பின்னர் அவரை கடித்துள்ளது. இதன் காரணமாக நாயின் உரிமையாளரிடம் முனியா வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதமானது இரு குடும்பத்திற்கும் […]

நாகப்பட்டினம் மாவட்டம் பகுதியில் உள்ள உப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜம்புகேசவன் (38). இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு ரோகித், 11, என்ற மகனும், அப்சனா, 10, என்ற மகளும் உள்ளனர். ஜம்புகேசவன், 2014ல் நடந்த கொலை வழக்கில், திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இதனால், நாகப்பட்டினம் நகராட்சியில் மகேஸ்வரி தற்காலிக களப்பணியாளராக பணியாற்றி வருகிறார்.  மூத்த மகன் ரோஹித் அருகில் வசித்த சித்தி அமுதா என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தார். […]

அர்ஜென்டினா நாட்டில் உள்ள சான்டா ரோசாவின் விமான நிலைய சுற்றுப்புறத்தில் உள்ள அக்கம்பக்கத்தினர், ஒரு வீட்டில் இருந்து ஒரு வாரமாக “துர்நாற்றம்” வருவதை அறிந்து, பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். டிசம்பர் 31 அன்று துர்நாற்றம் வீசும் வீட்டிற்குள் நுழைந்த போலிசார், அனா இனெஸ் டி மரோட்டின் என்ற 67 வயதுப் பெண் இறந்து கிடந்ததையும் அவரது உடலை ஐந்து நாய்களால் பகுதியளவு சாப்பிட்டதையும் கண்டனர். மரோட் டிசம்பர் இரண்டாவது […]

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேலசெவலத்தில் பிரேம்குமார் வசித்து வந்தார். இவரது மனைவி நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவிலில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், பிரேம்குமாரை அவரது மகன் தர்மராஜ் கவனித்து வந்துள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லாத தந்தையை தர்மராஜ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் முதுமையால் அவதிப்பட்டு வரும் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை […]

அயனாவரத்தில் வசிக்கும் ரமேஷ், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.  இதையடுத்து ரமேஷ், பெரியபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கினார்.  இந்நிலையில், ரமேஷின் மகன் நிதிஷ், விடுதி வாசலில் உள்ள ராட்சத இரும்பு கதவு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நிதிஷ் மீது […]

கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு மாவட்டம் கூடு மங்களூருவை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி எனபவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.  இவரது மகன் கீர்த்தன் (12) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மகனை மருத்துவமனைக்கு அழைத்துபக்கொண்டு செல்லும் வழியில் மகன் உயிரிழந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.  பின்னர் […]

போரூரை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரது மனைவி விமலா (27). இருவரும் பொறியாளர்கள். இவர்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.  கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட விமலா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது, ​​சபரிமலைக்கு மாலை அணிவித்துள்ள கார்த்திக், நேற்று […]