fbpx

Death sentence: ஏழு மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்து கொல்கத்தா போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு கொல்கத்தாவின் பர்டோலா பகுதியில் அமைந்துள்ள ஒரு சாலையோர குடிசையில் இருந்து 7 மாத குழந்தை காணாமல் போனது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக …

Saudi Arabia: சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மனித உரிமை அமைப்பு ஒன்றை மேற்கோள்காட்டி AFP வெளியிட்டுள்ள செய்தியில், சனிக்கிழமை (16 நவம்பர் 2024), போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் நஜ்ரானின் தென்மேற்குப் பகுதியில் யேமன் குடிமகன் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். அதன்படி, இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் …

2014 ல் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள உடப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்த மக்கள், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று …

North Korean: வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதால் 30 உயர் அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவின் குறிப்பாக சாகாங் மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் பெரும் வெள்ள பேரழிவு ஏற்பட்டது. இதில், 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், இதில் ஆயிரக்கணக்கான …

இந்திய கடற்படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள், இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அந்நாட்டு முதன்மை நீதிமன்றம், முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கியது. கத்தார் நாட்டில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற கம்பெனியில் முன்னாள் இந்திய கடற்படை …

அமெரிக்காவின் அலபாமாவில், கொலைக் குற்றவாளிக்கு வியாழக்கிழமை (ஜனவரி 25) மாலை நைட்ரஜன் வாயுவை சுவாசித்து மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்க செய்திகளின்படி, அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த ரெவரெண்ட் சார்லஸ் சென்னட். இவரது மனைவி எலிசபெத் (வயது 45). மார்ச் 18, 1988 அன்று, எலிசபெத் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அவர் மார்பு மற்றும் …

கத்தார் நாட்டில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்திய அரசு செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து இந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக …