fbpx

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான வழிமுறைகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; பருவமழை பெய்வதால், தூக்கி எறியப்பட்ட பழைய பாத்திரங்கள் பொருட்கள் மற்றும் பூந்தொட்டிகளில் நீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர காரணமாகி விடுகிறது. தேவையற்ற பொருட்களான தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பொம்மைகள், பாட்டில்கள், …

கும்பகோணத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் கும்பகோணத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு …

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் 200 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாநிலத்தில் தற்போது 200 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து கான்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலோக் ரஞ்சன் கூறுகையில், “200க்கும் மேற்பட்ட நோயாளிகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காசிராம் மருத்துவமனை …

உங்களுடைய வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை கொசு கடித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு என்று தனியாக கொசுவலை வாங்கி அதை பயன்படுத்துவது இயல்பான விஷயம்தான். ஆனால் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை எல்லோரையும் இந்த கொசு தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருக்கிறது.

இந்த நிலையில் …

கோவை மாவட்டத்தில் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 28 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

மழைக்காலம் குறித்த கவலையளிக்கும் வகையில், கேரளா மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, இந்த மாதத்தில் மட்டும் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் ஏற்படும் நோய் பருவமழையின் போது எளிதில் பரவக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், மழைப்பொழிவு அதிகரிப்பால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் …

கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய தலைநகரில் டெங்கு பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வருவது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி, டெல்லியில் டெங்கு வழக்குகள் 4,300-ஐ தாண்டியுள்ளன. மேலும், டெல்லியில் டெங்குவால் இரண்டு இறப்புகள் மட்டுமே அரசாங்க அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மறுஆய்வுக் குழுவால் இதுவரை …

கேரளாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல் பரவுவதைத் தடுக்க 7 மாவட்டங்களில் கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது: திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

விஸ்வரூபமெடுக்கும் டெங்கு..!! பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!

ஒவ்வொரு …

டெங்கு பாதிக்கப்பட்டு அதிகரித்த வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவகாலங்களில் கொசுக்களால் பரவக் கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதன்படி பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளிக் …

சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ராகஸ்ரீ என்ற மகள் உள்ளார். 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி …