பெண் என்பதற்காக மட்டுமே வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பல ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் பணிக்கு தகுதி இருந்தும் நியமனம் மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பெண் என்பதைக் காரணமாகக் கொண்டு வேலைவாய்ப்பை மறுப்பது […]