fbpx

அயோத்தியில் ஒரு தனித்துவமான வங்கி செயல்பட்டு வருகிறது. பண பரிவர்த்தனைகள் எதுவும் இதில் கிடையாது. சிறு புத்தகங்களின் எல்லா பக்கங்களிலும், ‘சீதாராம்’ என்று எழுதி இதில் டெபாசிட் செய்கின்றனர். இது பக்தர்களுக்கு மனநிறைவைத் தருவதாகக் கூறுகிறார்கள்.

அயோத்தியில் 1970இல், ஸ்ரீ ராம்ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவரான, மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஒரு ஆன்மீக …

இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நிதிக் கொள்கை ரிசர்வ் வங்கியின் யூடியூப் அலைவரிசையில் இன்று வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்தி காந்ததாஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து 6.50 சதவீதத்திலேயே நீடிக்க நிதிக் கொள்கை குழு முடிவு செய்துள்ளதாக கூறினார். வங்கி இருப்பு விகிதம் 6.75 …