கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவேட்களம், சிதம்பரம் நடராஜர் தலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பாடல் பெற்ற தலமாகக் கருதப்படுகிறது. இங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாசுபதேஸ்வரர் கோயில், பல்லவ மன்னர்களால் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான சிவாலயமாகும். சாஸ்திர விதிகளின்படி அமைக்கப்பட்ட இந்த கோயில், தமிழகத்தின் தொன்மையான கோயில் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோயிலின் மூலவர் பாசுபதேஸ்வரர் என்றும், தாயார் சத்குணாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். மகாபாரதக் கதையுடன் […]
devotional tamil news
The only temple where Annabhishekam is performed to Lord Shiva every month.. The miraculous temple in Thiruvarur..!

