2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க […]
dharmapuri
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம் படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு […]
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் 24.01.2023 அன்று நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. […]
இது தொடர்பாக தருமபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. அதன்படி 8-ம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ-களில் சேர்ந்து படிப்பினை முடிப்பவர்களுக்கு 10ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐககளில் சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை […]
தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அவரவர்கள் அவரவர் முடிவை மேற்கொள்வதில் தெளிவாக இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் தெளிவாக முடிவெடுத்து செயல்பட்டாலும் பெற்றோர்களின் குறுக்கீடு காரணமாக, எல்லோரும் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். தர்மபுரி அருகே பழைய தர்மபுரி சின்னதோப்பு பகுதியைச் சேர்ந்த வேலு மகன் சத்ரியன்(25). இவர் சம்பா கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், 17 வயதான ஒரு இளம் பெண்ணை அவர் காதலித்து […]
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் தேர்வு நாளை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு நாளை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஜெயம் பொறியியல் கல்லூரியில் இணையவழி முறையில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 410 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர். தேர்வு மையத்தில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. […]
தருமபுரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 ன் கீழ் வண்ண மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் புறக்கடை / கொல்லைப்புற அலங்கார மீன்வளர்த்தெடுக்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகுக்கு ஆகும் செலவின தொகை ரூ.3,00,000 ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ. […]
தர்மபுரி மாவட்டம் புலிகரையை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன்(55). இவருடைய மனைவி கந்தம்மாள் இவர்கள் இருவருக்கும் பிரேம்குமார், ரஞ்சித்குமார் என 2 மகன்கள் இருக்கின்றன. தங்களுடைய இரு மகன்களுக்கும் திருமணம் ஆகிய நிலையில், நேற்று விவசாயி கிருஷ்ணன் புலிகரையில் உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்த மதிக்கோன்பாளையம் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று, கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் […]
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு முகாம் 07.12.2022 அன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; UIDIA இந்திய தனித்துவ அடையாளம் ஆமயைம் சார்பாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான சேவைகளை பெற்றிடவும் பயன்படுகிறது. இந்நிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் […]
டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி பயிலரங்கம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித்திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடத்த பெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 01.12.2022, 02.12.2022 ஆகிய இரண்டு நாள்கள் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி […]