fbpx

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன் இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி திமுகவின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் ஏற்கனவே தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த மகன் ராஜேஷ் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் …

தென்காசி மாவட்டம் இலத்தூர் சுண்டக்காட்டு தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் மாடசாமி கல்லூரி மாணவரான இவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனார். இது தொடர்பாக மாரிமுத்து வழங்கிய புகாரின் அடிப்படையில், இலத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதே பகுதியில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடு …

தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது அதில் ஒரு மனித எலும்புக்கூடு இருப்பதை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து இவத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எலும்பு கூடாக மீட்கப்பட்ட …

கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த தென்காசியை சேர்ந்த மோனிஷா(18) என்பவர் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருக்கிறார்.

ஆனால் தற்போது நர்சிங் படித்துக் கொண்டு நீட் தேர்வில் எழுத அவர் தன்னை தயார் படுத்திக் …

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நூற்றாண்டை தாண்டிய தாருஸ்ஸலாம் பள்ளியின் 2023 ஆம் ஆண்டிற்கான முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு மற்றும் பெருநாள், சந்திப்பு நாள் நடைபெற்றது. 700க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்றுக் கொண்டனர்.

கடையநல்லூரில் உள்ள இந்த பள்ளி 100 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளி என்று கூறப்படுகிறது. இந்த …

கோடை காலம் தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது வானிலை மாறி அவ்வப்போது பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில், பகுதியில் காலைல இருந்து அதிக அளவில் வெயில் இருந்து வந்தது. இந்த நிலையில் இரவு நேரத்தில் …

காதல் திருமணம் என்றாலே பெற்றோர்களது எதிர்ப்பை மீறி தான் இளைய தலைமுறையினர் அதனை செய்து கொள்ள நேர்கிறது.ஆனால் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தற்காலத்து இளைஞர்களுக்கு வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை என்று தான் என சொல்லப்படுகிறது.

இளைய தலைமுறையினர் அப்படி இருப்பது உண்மைதான் ஆனால் அனைவரும் அப்படியே இருப்பதில்லை. ஒரு சாரார் …

முன்பெல்லாம் போதை பொருள் பழக்கம் இளைஞர்களிடம் மட்டுமே காணப்பட்டது. அதுவும் எங்காவது ஒன்று, இரண்டு என்ற இடங்களில் தான் அந்த போதை பொருள் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக பள்ளி குழந்தைகளிடையே இந்த போதைப் பொருள்கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூரில் செயல்பட்டு வரும் ஒரு …