சர்க்கரை நோயாளிகள் சில உணவுமுறையை மட்டும் கடைப்பிடித்தால் போதும் இந்த நோயிலிருந்து விரைவில் விடுபடலாம் என்பது தான் உண்மை.
சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வாழைப்பூ, வாழைத்தண்டு, நெல்லிக்காய், வெந்தயம், பாகற்காய், பாகற்காய் மற்றும் கீரை வகைகள் ஆகியவை சிறந்த ஆதாரங்களில் சில.
இவற்றில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க வேண்டுமெனறால் …