சைபர் குற்றவாளிகள் அரசு, போலீஸ் அல்லது விசாரணை அதிகாரிகள் என தங்களை போலியாக காட்டி, குறிப்பாக மூத்த குடிமக்களை “டிஜிட்டல் கைது” எனும் பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் போவதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை சுமார் ரூ.3,000 கோடி வரை மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாகவும், இது மிகக் கவலைக்கிடமான நிலை என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. டிஜிட்டல் […]
digital arrest
டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கியாளரான 78 வயதான நரேஷ் மல்ஹோத்ரா, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.23 கோடியை சைபர் குற்றவாளிகளிடம் இழந்தார்.. அவர் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி மும்பை காவல்துறை அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தபோது இந்த மோசடி தொடங்கியது. இது செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தொடர்ந்தது, அதன் பிறகு மோசடி செய்பவர்கள் அவரைத் தொடர்பு கொள்வதை […]
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கையை வசதியாக்கி வந்தாலும், அதே நேரத்தில் அதைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அரசு, காவல்துறை மற்றும் வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கைகள் வழங்கி வந்தாலும், மோசடிக்காரர்கள் புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றப்படுகிறார்கள். குறிப்பாக, “டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி” தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் தலைதூக்கி வருகிறது. பெங்களூருவில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் தனது தோழியுடன் […]

