இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப், தனது பயனர்களின் வசதிக்காக புதிய கட்டணச் சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி தங்கள் அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுக் கட்டணங்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தே நேரடியாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தும் வகையில் இந்த அதிரடி மாற்றத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இச்சேவை NPCI கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ ‘பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (Bharat […]
Digital Payments
மற்றவர்களுக்குப் பணம் அனுப்ப வங்கிக் கணக்கு அவசியம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையென்றாலும், மற்றவர்களிடமிருந்து பணத்தைப் பெறவோ அல்லது அவர்களுக்குப் பணம் அனுப்பவோ முடியும். இதற்கான பல வழிகள் தற்போது உள்ளன. டிஜிட்டல் வாலட், ப்ரீபெய்டு கார்டுகள் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ வங்கிக் கணக்கு கட்டாயமில்லை. பணப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள டிஜிட்டல் மற்றும் மொபைல் வாலட்டுகள் (digital […]
ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படும் முறை இன்று முதல் (ஏப்ரல் 1, 2026) முற்றிலும் மாறப்போகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இரு காரணி அங்கீகாரத்தை (2FA) கட்டாயமாக்கியுள்ளது. இதன் பொருள், முன்பு ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் மட்டுமே செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இப்போது கூடுதல் பாதுகாப்பு அடுக்கு சேர்க்கப்படுகிறது என்பதாகும். ரிசர்வ் வங்கியின் விதிகள் என்ன? இனி, ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் […]
நாட்டில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. சிறிய பெட்டிக் கடை தொடங்கி பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையை பயன்படுத்தியே பலரும் பணம் அனுப்புகின்றனர்.. அந்த வகையில் உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்தோ அல்லது UPI-யில் உள்ள உங்கள் நண்பர்களிடமிருந்தோ பணம் அனுப்ப கோரிக்கை (UPI Collect Request) அனுப்புவது மிகவும் எளிதானது. ஆனால் இந்த அம்சத்திலிருந்து எண்ணற்ற மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. சைபர் குற்றவாளிகள் இதைப் […]

