fbpx

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில் அடையாளம் காணப்படாத மர்ம நோயால் பலர் உயிரிழந்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டில் பெயர் தெரியாத மர்ம காய்ச்சல் காற்றில் பரவி வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் இருந்தே இதுவரை 400 பேர்கள் அந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் 5 …

நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு …

காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 79 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய நாடு காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது. குறிப்பாக வாங்கோ மாகாணத்திற்கு உட்பட்ட பான்ஸி …

Disease X: உலகம் முழுவதும் இப்போது நோய் X பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஞ்ஞானிகளும் உலக சுகாதார அமைப்பும் (WHO) இது குறித்து கவலை தெரிவித்துள்ளன. மேலும் நாடு மற்றும் உலகின் அனைத்து அரசாங்கங்களும் இதைப் பற்றி சிந்தித்து, இதனை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை விட …

கொரோனாவின் கோரத் தாண்டவமே இப்போது தான் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து ஆய்வாளர்கள் டிசீஸ் எக்ஸ் குறித்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

டிசீஸ் எக்ஸ் (Disease X)- இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். ஆனால், இது எதோ பழமையான நோய் எல்லாம் கிடையாது. சொல்லப்போனால் கடந்தாண்டு தான் இந்த …

கொரோனாவை விட மிக ஆபத்தான நோய் X என்ற எதிர்கால தொற்றுநோயால் உலகம் முழுவதும் மீண்டும் ஒரு லாக்டவுன் சூழ்நிலைக்கு தள்ளப்படும், எனவே தயாராக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வல்லுநர்கள் ஒரு புதிய தொற்றுநோய் பற்றி எச்சரிக்கை விடுத்தனர். உலகளவில் பல உயிர்களை கொல்லக்கூடிய டிசீஸ் எக்ஸ் எனப்படும் …

எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய நோய்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது. அதில், Disease X நோயும் இடம்பெற்றுள்ளதால் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 போன்ற மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நோய்களின் பட்டியல் உருவாக்கபப்ட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன் Disease X என்ற நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது மில்லியன் கணக்கான மக்களை …

50 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடிய நோய் X என்ற தொற்றுநோயைப் பற்றி இங்கிலாந்து நிபுணர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

2019ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதில் 2.5 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறைவதற்குள் மீண்டும் ஒரு கொடிய நோய் பற்றி எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அந்த நோயை X என்ற …