புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியில், இறையூர் என்ற கிராமத்தில் உள்ள வேங்கை வயல் என்ற தெருவில், சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில், அந்த மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடிநீர் நீர்த்தேக்க தொட்டி ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான், சென்ற வருடம் அந்த பகுதியைச் சேர்ந்த 5 சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென்று உடல்நல குறைவு உண்டானது. இதனைத் […]

ஆண்கள் பப்பாளி விதைகளை சாப்பிடுவது அவர்களின் விந்தணுக்களுக்கு சேதம் விளைவிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன என்கிறார் டாக்டர் பிலிப்ஸ். பப்பாளி விதைகளை சாப்பிடுவதால் ஆண்கள் தங்களது இயல்பான விந்தணு அளவை இழப்பதோடு அவர்களது விந்தணுக்களை சேதப்படுத்தப்படுகிறது. குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஆண்களில் பப்பாளி விதை நுகர்வு என்பது அவர்கள் தங்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை (அஸோஸ்பெர்மியா) முழுமையாக இழக்க வழிவகுக்கிறது என்றும் மருத்துவர் குறிப்பிடுகிறார். பப்பாளி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்க கூடிய […]