fbpx

நம்முடைய உடல் ஆரோக்கியத்தை எப்போதும் நல்ல விதத்தில், வைத்திருப்பதற்கு மருத்துவர்கள் சொல்லும் முதன்மை ஆலோசனை பழங்களை அன்றாடம் சாப்பிடுங்கள் என்பதாகும். அப்படிப்பட்ட பழங்களில் முதன்மையான இடத்தில் இருப்பது வாழைப்பழம் ஆகும். அந்த வாழைப்பழம் தொடர்பான நன்மைகள் பற்றியும், பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. அந்த குழப்பங்களில் முக்கியமான ஒன்று, வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் …

சீனாவில் HMPV வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவில் பணியாற்றி வரும் தமிழ் மருத்துவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது HMPV வைரஸ் பரவல் சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவிலும் நேற்று 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் …

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் 32 வயதான அலன் அலெக்ஸ். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு கோழிக்கோடு காக்கூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர் பள்ளி மாணவிக்கு அடிக்கடி ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி …

நடைபயிற்சி செய்வது மிகவும் நல்லது. நடைபயிற்சி செய்வதால் நமது ஆயுசு நாட்கள் நீடிக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் மூட்டு வலி இருக்கும் ஒரு சிலர், நாங்கள் நடந்தால் மூட்டு தேய்மானம் ஏற்படுமா? அல்லது மூட்டு தேய்மானம் இருக்கும் போது நாங்கள் நடக்கலாமா என்ற சந்தேகத்தோடு இருப்பது உண்டு. பெரும்பாலும் மூட்டு வலி உள்ளதால் …

கடலை மிட்டாய் ஆரோக்கியமாக உணவு என்பதால் சமீபகாலமாக பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனால் இதனை அதிகம் பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர். இப்படி கடலை மிட்டாயை அதிகம் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் அளித்த விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.

இதனை ஒப்பீடு செய்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட பொருட்கள் கடலை மிட்டாய், வேர்க்கடலை, கீரீம் …

பொதுவாக உணவை நாம் எப்போது எப்படி எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று பழக்கம் உள்ளது. அந்த பழக்கத்தின் படி சாப்பிடும் போது தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், நாம் கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டு வருகிறோம். இதனால் தான் இன்றைய காலகட்டத்தில் சிறு வயதில் இருந்தே பல் வேறு …

பொதுவாக நாம் காதில் அழுக்கு இருந்தால், உடனடியாக விரல்களை வைத்து எடுத்து விடுவோம். இன்னு சிலர், ஹேர்பின், ஊக்கு, பட்ஸ் அல்லது துண்டு வைத்து காதை சுத்தம் செய்து விடுவோம். ஒரு சிலர் டாக்டர் பரிந்துரைக்காமல் காதில் சொட்டு மருந்து ஊற்றி,, காதை சுத்தம் செய்வது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு என்கிறார்கள் இ.என்.டி …

தற்போது உள்ள காலகட்டத்தில், நாகரீகம் என்ற பெயரில் நமது வாழ்க்கை முறையே தலைகீழாக மாறிவிட்டது. இதனால் எங்கு பார்த்தாலும் நாம் கேள்விப்படும் நோய் என்றால் அது கேன்சர் தான். நமது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைத்து விட்டது என்றே கூறலாம். இதனால், ஒரு சின்ன நோய் கூட பெரிய அளவில் பாதித்து …

தற்போது உள்ள குளிர்காலத்தில்,பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக சளி பிடித்து விடும். அப்படி பிடித்த சளி ஒரு வாரத்திற்கு மேல் நம்மை பாடாய் படுத்தி விடும். இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு சோர்ந்து போய் விடுவார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளால் அடிக்கடி சளி பிடிப்பது உண்டு. ஆனால் …

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முக்கிய பங்கு வகிப்பது மருந்துகள் தான். குழந்தைக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் நாம் தேடுவது மருந்துகளை தான். அதற்க்கு பிறகு தான் நாம் மருத்துவரிடமே செல்வது உண்டு. இப்படி நாம் நினைத்த நேரம் நினைத்த நினைத்த மருந்துகளை கொடுப்பது இயல்பாக மாறி விட்டது. ஆனால் மருத்துவம் பற்றியும், மருந்துகள் பற்றியும் …