கேரளாவில் உள்ள திருச்சூரில், இளம் பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர், இது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கருவனூர் பாலத்திலிருந்து குதித்து, 26 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் ட்ரேசி வர்க்கீஸ் என்றும் அவர் திருச்சூரில் உள்ள அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள தனியார் […]

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மங்குழியில் குஞ்சுமோன்(50) என்ற நபரை கைது செய்தனர். இவர் அப்பகுதியில் உள்ள […]

தற்போதுள்ள காலகட்டத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் இருந்து குறிப்பிட்ட வயது வரை டயப்பர் போடுவதை பழக்கமாக வைத்துள்ளனர். இது தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சௌகரியமாக இருக்கும் என்றாலும் டயபர் நீண்ட நேரம் போடுவதால் குழந்தைகளுக்கு புண்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இது குறித்து மருத்துவர்களின் அறிவுரையும், டயப்பர் எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்பதை குறித்தும் பார்க்கலாம். குழந்தைகளின் படுக்கை ஈரமாகாமல் இருப்பதற்காகவும், இரவு நேரங்களில் குழந்தையின் […]

பொதுவாக நம் உடலில் ஏற்படும் தலைவலி, கால் வலி, உடல் வலி போன்ற பல்வேறு வலிகளுக்கும் வலி நிவாரணி மாத்திரைகளான பாரசிட்டமால், டோலா 650, ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இது உடலுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு […]

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மூளையில் உணவு சாப்பிட பயன்படும் சாப் ஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அந்தக் குச்சி அகற்றப்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞர் தலைவலி மற்றும் மயக்கம் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிடி ஸ்கேன் மூலம் அவரது மூளையில் சாப் […]

ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் பிரபலமான ஷாப்பிங் மால் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் மன்மோகன் சோனி. இவர் தான் அந்த மாலில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த வணிக வளாகத்தில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் […]

தர்மபுரியில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் நடத்தி வந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ மற்றும் ஊடகத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலி மருத்துவர்கள் ஒழிப்பு குழுவினர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் […]

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தனது கிளினிக்கில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவரை  மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத் முராத் நகரில் வசித்து வருபவர் மருத்துவர் ஷம்ஷாத்.  இவர் அந்த பகுதியில் தனக்கு சொந்தமான கிளினிக் ஒன்றை வைத்து  மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் தனது கிளினிக்கில் […]

ஆன்லைன் மூலம்  பரிசோதனை செய்த பெண் டாக்டருக்கு  நிர்வாணம் மூலமாக  பாலியல் தொல்லை கொடுத்த நபரை  கேரள போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கேரளா அரசின்  சுகாதாரத் துறை சார்பாக இ-சஞ்சீவினி என்ற என்ற திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலம் எங்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மருத்துவர்கள் காணொளி மூலமாக சிகிச்சை அளிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டமானது அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டமானது […]

சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் 38 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளான நான், மருத்துவக் கல்வி படித்து அதே பகுதியில் அழகு மற்றும் முகம் சீரமைப்பு அறுவை சிகிச்சை கிளினிக் நடத்தி வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அந்தப் புகார் மனுவில் அந்த பெண் […]