பொதுவாக தமிழ்நாட்டில் காலை அல்லது இரவு உணவு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இட்லி, தோசை தான். இதில் இட்லி சிலருக்கு அதிகம் விருப்பமில்லை என்றும், உடல்நிலை சரியில்லாத போது மட்டும் சாப்பிடும் உணவாகவே பலர் கருதுகிறார்கள். அதனால் பெரும்பாலான வீடுகளில் தோசை தான் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. தோசை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமான உணவாக இது உள்ளது. ஆனால், தோசையில் அதிகளவில் ஊட்டச்சத்து […]

பல நேரங்களில் நம் உடல் நோய்களின் அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆனால் விழிப்புணர்வு இல்லாததால், நாம் அவற்றில் அதிக கவனம் செலுத்துவதில்லை. மேலும், பக்கவாதத்திற்கு முன்பே சில அறிகுறிகள் தோன்றும். அந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முக அசைவில் மாற்றம்: பக்கவாதத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று முக அசைவில் ஏற்படும் மாற்றம். பக்கவாதம் ஏற்படும்போது, ​​முகம் தொங்கும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரால் சிரிக்க முடியாமல் […]