தென்கொரியா நாட்டைச் சார்ந்த முதியவர் ஒருவர் ஆயிரம் தெரு நாய்களை கொன்று குவித்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்கொரியா நாட்டின் ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கி நகரில் உள்ளுறை சார்ந்த ஒரு நபர் தான் வளர்த்த நாயை காணவில்லை என ஒரு பகுதியில் தேடிக் கொண்டிருந்தபோது அப்பகுதி முழுவதும் இறந்த நாய்களின் சிதைந்த உடல்கள் […]

அர்ஜென்டினா நாட்டில் உள்ள சான்டா ரோசாவின் விமான நிலைய சுற்றுப்புறத்தில் உள்ள அக்கம்பக்கத்தினர், ஒரு வீட்டில் இருந்து ஒரு வாரமாக “துர்நாற்றம்” வருவதை அறிந்து, பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். டிசம்பர் 31 அன்று துர்நாற்றம் வீசும் வீட்டிற்குள் நுழைந்த போலிசார், அனா இனெஸ் டி மரோட்டின் என்ற 67 வயதுப் பெண் இறந்து கிடந்ததையும் அவரது உடலை ஐந்து நாய்களால் பகுதியளவு சாப்பிட்டதையும் கண்டனர். மரோட் டிசம்பர் இரண்டாவது […]