செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் பலரும் அவற்றை குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கருதுகின்றனர். குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுவது மனதுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும். இதனால் பலர் இரவு நேரங்களில் தங்களுடன் ஒரே படுக்கையில் செல்லப்பிராணிகளை தூங்க வைக்கின்றனர். ஆனால் அன்பு மற்றும் பாசம் ஒருபுறம் இருந்தாலும், செல்லப்பிராணியுடன் ஒரே படுக்கையில் தூங்குவது சுகாதார ரீதியாக சரியானதா என்ற கேள்வியும் எழுகிறது. செல்லப்பிராணியுடன் நெருக்கமாக இருப்பது மன […]

டெல்லி-என்.சி.ஆரில் உள்ள தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. விலங்கு ஆர்வலர்கள் இந்த உத்தரவை எதிர்த்து தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பிரபலங்களும் காவல் நிலையங்களின் நிலை மற்றும் தெருக்களில் இருந்து நாய்களை திடீரென அகற்றுவது குறித்து கவலை தெரிவித்தனர். ஆனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வெறிநாய்க்கடி மற்றும் நாய் கடி வழக்குகளின் அடிப்படையில் இந்த […]