கர்நாடக மாநிலம் பெலகாவியில், ஒரு நபர் தனது மனைவி மீது தீ வைத்த எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெலகாவியில் ஹத்தாரவாடா கிராமத்தில் கிருஷ்ணா என்ற நபர் தனது மனைவி மஞ்சுளா உடன் வசித்து வந்துள்ளார்.. இந்த சூழலில் மஞ்சுளா ‘நைட்டி’ (nighty) அணிந்திருந்ததைக் கண்டு கிருஷ்ணா கோபமடைந்ததாக கூறப்படுகிறது.. இது […]
domestic violence case
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோடிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சய்புரி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக ஒரு திருமணமான பெண் தனது கணவரின் நாக்கை கடித்து துண்டித்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பலத்த காயமடைந்த விபின் (26) முதலில் மோடிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை கிடைக்காததால், பின்னர் அவரை மீரட்டில் உள்ள சுபார்த்தி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர் என்று […]

