திருமணம் என்பது இரு குடும்பங்களை இணைக்கும் புனித பந்தமாகக் கருதப்பட்டாலும், இன்றைய நவீன சமூகத்திலும் வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களின் முன்னேற்றம் என சமூகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்தாலும், வரதட்சணை தொடர்பான மனஅழுத்தம் மற்றும் குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சோக சம்பவமாக, திருப்பூர் மாவட்டத்தில் 32 வயது பெண் உயிரிழந்தது […]

நாட்டில் சமீப காலமாக கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணைக் கொலை வழக்கில் ஒரு பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இந்தநிலையில் தற்போது தெலுங்கானாவில் அதேபோன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, கணவன் தனது மனைவியை பட்டினி போட்டு சித்திரவதை செய்து மிருகத்தைப் போல அடித்துக் கொன்றதாகவும் கூறப்படும் மற்றொரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானாவின் […]

வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை துன்புறுத்தும் நோக்கத்தில் தனது 8 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு சாலையில் தூக்கிச்சென்ற நபரின் கொடூர செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் வரதட்சணை கொடுமைகள் அளவில்லாமல் அரங்கேறி வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரங்கேறும் […]