திண்டுக்கல் மாவட்டத்தில், பேருந்தில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டு கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாமனாரிடம் வரதட்சணையாக பைக் வாங்க சென்ற இடத்தில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு திருமணம் ஆகி, மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் பாண்டியன் தனது மாமனாரிடம் பைக் வாங்கித் […]

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரதட்சனை கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை அடுத்த திருவல்லம் என்ற பகுதியில் சஹீனா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கணவர் மற்றும் குடும்பத்தாரின் […]

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கணவன் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக கணவன் உட்பட ஆறு பேர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருக்கிறார். உத்திரபிரதேசம் மாநிலம் மகேஷ்பூரை சேர்ந்தவர் அஜ்மீ(22). இவருக்கு நாஜிம் என்பவருடன் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்நிலையில் கணவர் நாஜிம் மற்றும் அவரது குடும்பத்தினர் […]

இந்தியாவில் திருமணத்தின் பொழுது பாம்புகளை வரதட்சணையாக மணமகனுக்கு கொடுக்கும் பாரம்பரிய பழக்கங்களை பின்பற்றிவரும் கிராமத்தை பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில் சில சமூகத்தினர் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் விசித்திரமாகவும், அச்சரியமாகவும் இருக்கும். அந்தவகையில், சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள சன்வாரா பழங்குடியினர் அவர்கள் சமூகத்தில் நடைபெறும் திருமணங்களில் ஒரு விசித்திரமான பாரம்பரிய பழக்க வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். பொதுவாக திருமணம் நடைபெறும் பொழுது வரதட்சணை […]

சென்னை குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் அருகே பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவரது, மனைவி லோகப்பிரியா (26). இருவருக்கும், கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறியதால், லோகப்ரியாவின் பெற்றோர் 30 சவரன் நகை, கோகுலகண்ணனுக்கு 6 சவரன் நகை மற்றும் கார் வாங்க ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக […]

வரதட்சணை கொடுமையால் பல பெண்களின் வாழ்க்கை பாலாகியது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நவீனமான காலகட்டங்களில் கூட வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. வரதட்சணை கேட்டு மணப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் வரதட்சணை கொடுக்காததால் திருமணங்கள் நிறுத்தப்படுவதும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் இன்னும் தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இது போன்ற ஒரு கொடுமையான சம்பவம் தான் வட மாநிலம் ஒன்றில் நடந்திருக்கிறது. […]

கர்நாடகாவைச் சார்ந்த ஆசிரியை கணவரின் கொடுமையால் வகுப்பறையிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் விஜயநகரைச் சேர்ந்தவர் ரூபா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில காலங்களாக அர்ஜுன் மற்றும் ரூபா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து […]

திருச்சி மாவட்டம்  துறையூர் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்திய வழக்கில் அப்பெண்  கொடுத்த புகாரை அடுத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் விஜயநகர் பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார் வயது 35. இவருக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது காயத்ரிக்கு வரதட்சணையாக ரொக்கம், நகை.சீர்வரிசை என  எந்த குறையும் வைக்காமல் சீரும் […]