கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26 ஆம் தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறையில் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு கரூர் பாலாமாபுரம் மயானத்தில் உடல் என புதைக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை மாவட்டம், …