டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியா புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில், ஜனவரி 01, ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 1:19 மணி அளவில் டெல்லி அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியது. நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மக்கள் கூட்டம் புத்தாண்டை கொண்டாடும் போது இந்த நடுக்கம் ஏற்பட்டது. ஹரியானா, நொய்டா போன்ற இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்பு காயம் ஏற்பட்டதாக […]

ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் நேற்று இரவு 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு 10.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும் நிலநடுக்கத்தின் மையம் கின்னூரில் உள்ள நாகோ அருகே சாங்கோ நிச்லா அருகே ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார். நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ 31.931 டிகிரி வடக்கு மற்றும் 78.638 […]

நேற்று இரவு 9.30 மணியளவில் புது டெல்லிக்கு மேற்கே 8 கிமீ தொலைவில் 2.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, இதுவரை உயிர் சேதமோ அல்லது கட்டிட சேதமா ஏற்படவில்லை. இரவு 9.30 மணியளவில் புது டெல்லிக்கு மேற்கே 8 கிமீ தொலைவில் 2.5 ரிக்டர் அளவில் […]

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவில் 5.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவை சுற்றி பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய ஜாவா என்ற பகுதியில் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பல குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் முற்றிலும் இடிந்து […]

இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை […]

தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். ஆரம்ப அறிக்கையின்படி, நடுக்கம் கிட்டத்தட்ட 5 வினாடிகள் நீடித்தது. நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது மற்றும் […]

மணிப்பூரில் நேற்று இரவு 9.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் மொய்ராங் மாவட்டத்தில் இருந்து 75 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை உயிர் சேதமோ, மற்ற பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தின் மையம் மொய்ராங்கிலிருந்து 75 கிமீ கிழக்கு-தென்கிழக்கே பதிவாகியுள்ளது. இந்த […]