fbpx

மின் பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் …

விண்ணப்பதாரர்களே நேரடியாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் மீட்டர் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழக முழுவதும் பழுதான மின் மீட்டர்களுக்குப் பதிலாக புதிய மின் மீட்டர்களை மாற்றுவதற்காகவும் புதிய, தற்காலிக மின் இணைப்பு கோரி பலர் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களின் வீடுகளில் உள்ள மின் மீட்டர்கள் பழுதாகி …

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் என்பதால் அபராதத் தொகை இல்லாமல் மாலை வரை செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் …

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் …

ஃபெஞ்சல் புயலை முன்னிட்டு, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்துவதற்கு வரும் 10-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல். மகாபலிபுரம் – புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரி …

இழப்பைக் குறைப்பதற்கும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கும் ரூ.2.77 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் பேசிய துறையின் அமைச்சர்: நாட்டின் கிராமப்புறங்களில், மின்சார வசதி இல்லாத, விருப்பமுள்ள அனைத்து வீடுகளுக்கும், நகர்ப்புறங்களில் விருப்பமுள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் மின்சார இணைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அக்டோபர் …

மின்கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறையை அறிமுகம் செய்வோம் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் …

தமிழகம் முழுவதும் ப்ரீபெய்ட் மின்கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி, மாதாந்திர கணக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் ப்ரீபெய்ட் மீட்டர் முறையையும் அறிமுகம் செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை …

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாப் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு வாட் வரியை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல 7 கிலோவாட் வரை உள்ள நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.3 மின்சார மானியம் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவித்தது. மேலும் பஸ் கட்டணத்தை கி.மீ.க்கு 23 பைசா உயர்த்தியது.

சண்டிகரில் நடைபெற்ற அமைச்சரவைக் …

ஒரே வீட்டுக்கு அல்லது தொழில் நிறுவனத்துக்கு இரண்டு இணைப்புகள் இருந்தால், அதை ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து ஒரே கட்டணமாக கணக்கீடு செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை குற்றச்சாட்டு:

ஒரு வீட்டில் அல்லது நிறுவனத்தில், இரண்டு மின் இணைப்புகள் இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாகக் கருதி, மின் கட்டணத்தைக் கணக்கிடும் …