fbpx

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை …

மக்களவையில், துணைசபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மக்களவை சபாநயகர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, கே.சுரேஷ் என்பவரை எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நிலையில், 1951ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் …

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தற்போது மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சட்டங்கள் எதையும் அந்த கட்சி கையில் எடுக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரம் விவசாயிகளுக்கு அவர்களது நலனை இன்னும் அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பிஎம் கிசான்

பாஜக மூத்த தலைவர் கல்யாணராமனை ஒரு வருடத்திற்கு கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் போட்டியிட்ட தமிழக பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இந்த படுதோல்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே காரணம் என்று அக்கட்சியின் சிந்தனையாளர் பிரிவின் …

நானும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். நானும் தமிழன் தான் எனக்கும் ஓட்டுரிமை உள்ளது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இந்த காஞ்சி மாநகரம் கோவில் நகரமாக அழைக்கப்படுகிறது. இந்த வழியில் திருஞானசம்பந்தர் நடந்து சென்றதால் இதற்கு பிள்ளையார் பாளையம் என …

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக முடிவு செய்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் …

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்து இருக்கும் நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் யார் போட்டியிட போகிறார் என்பதனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை …

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்திருக்கும் விஜய் மாணவ, மாணவிகளிடையே செல்வாக்கு பெற்ற நபராக இருக்கிறார். அதற்கு காரணம் கடந்த 2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை …

விக்கிரவண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து, மக்களவை தேர்தலுடன் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை.

இதற்கிடையே விக்கிரவண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று …

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதால், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் தேதி தள்ளப்போகிறது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், …