fbpx

நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டட நிலையில், லோக்சபா தேர்தலுடன்…

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது.  இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார்.  இதுதொடர்பாக மோடி தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நாடாளுமன்ற …

பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜேபி நட்டாவை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைக்கான 18-வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க …

பாமக-வின் தொடர் தோல்வி காரணமாக அக்கட்சி மாநில அந்தஸ்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்று மக்களவை தேர்தலை சந்தித்தது. அக்கட்சியின் சார்பில் 10 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில், பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா, தருமபுரி தொகுதியில் …

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்தது. …

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற 2 கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதேபோல் ஒடிசா மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகி உள்ளன.மக்களவை தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது

பாஜக …

Modi Emotional: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தனக்கு உணர்ச்சிப்பூர்வமானது. ஏனென்றால் அம்மாவின் மறைவுக்குப் பிறகு தனக்கு நடந்த முதல் தேர்தல் இது என்று பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளார்.

18வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜூன் 1ஆம் தேதியுடன் 7 கட்டங்களாக நிறைவு பெற்றது. இதையடுத்து, …

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் ஜூன் 6 தேதி வரை அமலில் இருக்கும். அதன் பிறகு விலக்கி கொள்ளப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மின்னணு இயந்திரத்தில் கோளாறு இருந்தால் …

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் 41 வாக்குகள் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் ஆரம்பம் முதலே வேலூர் தொகுதியில் தங்கியிருந்து கடை கடையாக சுற்றி வந்தார் மன்சூர். இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்த நிலையில், மயங்கி விழுந்து ஆம்புலன்ஸில் …

லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதேபோன்று காஷ்மீர், டாமன் டையூ தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். லடாக் மக்களவைத் தொகுதியில் இன்று காலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், சுயேட்சை வேட்பாளர் முகமது ஹனீஃபா 28,616 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இவர் 64,157 வாக்குகள் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் …