fbpx

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி மக்களவை தொகுதியில் 3-வது முறையாக பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அந்த தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வாரணாசியில் மோடி உள்பட 7 போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்திருந்தார். அவரை எதிர்த்து களம் …

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. நாளை 7வது இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், ஜூன் …

நமது இயக்கத்தை பிளவுபடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்; “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” …

ஒரு முன்னோடி முயற்சியாக, இந்திய தேர்தல் ஆணையம், முதல் முறையாக, 2024 மக்களவைத் தேர்தலில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரிவுகளில் உள்ள வாக்காளர்கள் ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த முன்முயற்சி தேர்தல் செயல்முறையில் அனைவரையும் …

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால், ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் மூலம் வாக்களிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு அனுமதி மறுத்துவிட்டது.

மதுரையைச் சேர்ந்த மனுதாரர் ராம் குமார் என்பவர், ரயில்வே ஊழியர்கள் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், வாக்களிக்க முடியவில்லை எனக்கூறி, தபால் ஓட்டுகளை பதிவு செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட …

தற்போது நடந்த ஒரு கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணி முறிவை குறித்து சில பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். நீட் தேர்வு, வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை பாஜக கொண்டு வந்த போது, அவற்றை ஆதரித்த அதிமுக இப்போது அவர்களை எதிரியாக கருதுவது நாடகமாக தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.…

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக தென் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த மோதல் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு …

2024 ஆம் வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர், பாராளுமன்றத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும் பொது தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி பாராளுமன்ற கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வின்போது பேசிய அவர் குடியுரிமை திருத்த மசோதா …

இந்தியாவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒருபுறம் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு வேலைகளில் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் அரசியல் சார்ந்த மோதல்கள் தொடர்கிறது. மத்திய அரசுக்கு எதிராக நிதி பங்கீடு தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருப்பதோடு …

இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆணையத் தேர்வு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியத் …