தமிழ்நாட்டின் புதிய முதல்வராக கடந்த 10-ம் தேதி பதவியேற்றார்.. முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே 200 யூனிட் மின்சார இலவசம் திட்டத்திற்கான கோப்பில் விஜய் கையெழுத்திட்டார்.. இந்த புதிய திட்டத்தின் கீழ் வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வெளியிடப்பட்டது.. இந்த நடைமுறை கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.. […]