தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பணிநேர நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் நேரக்கட்டுப்பாடு மற்றும் பணிச்செயல்பாடு, தலைமைச் செயலகத்தின் அன்றாட பணிச்சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் தனது அலுவல் பணிகளில் நேரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. காலையிலேயே […]

