fbpx

பைஜூ நிறுவனத்தின் இயக்குனரான ரவீந்திரனுக்கு எதிராக ‘லுக் அவுட்’ சுற்றறிக்கையை அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது. அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்ட (FEMA) மீறுதல்களுக்காக விசாரணை செய்யவும், எட்டெக் மேஜரின் நிறுவனருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ரவீந்திரன் தற்போது துபாயில் இருப்பதாகவும், பின்பு சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியேற்ற பணியகத்திடமிருந்து, அமலாக்க இயக்குனரகம் ‘LOC’ எனப்படும் …

திருப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி நூல் வியாபாரியிடம் ரூ.1.69 கோடி கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறி நூல் வியாபாரி அங்குராஜ் என்பவரின் வீட்டில் ரூ.1.69 கோடி கொள்ளையடித்த கும்பலை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.88.66 லட்சம் பணம், 3 கார் செல்போன் …

சென்னையில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை கே.கே.நகர் 80ஆவது தெரு ரமணியம் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை யானைக்கவுனியில் கவர்லால் மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் தான் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மருந்து நிறுவன உரிமையாளர் லால் வீடு, அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. …

மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பாகெல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகரும் அவர் நண்பர் ரவி உப்பாலும் துபாயில், மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் …

சட்டவிரோத மணல் குவாரி வழக்கு தொடர்பாக மூன்று தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மன்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழங்கப்பட்ட சம்மன்களை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் ராஜ்குமார், சண்முகம், ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் மற்றும் …

விசா வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.

சிவகங்கையைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., 2011-ம் ஆண்டு சில சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியது தொடர்பான பணமோசடி வழக்கில், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சனிக்கிழமை விசாரணைக்காக ஆஜரானார். 2011-ம் ஆண்டு …

ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, 20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை …

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் 11 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் …

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது …

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகத்தில் 2வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் இவர் தரணி குழுமம் என்ற …