EPFO சந்தாதாரர்களுக்கு 100 சதவீத பணம் திரும்பப் பெறுதல் என்ற நல்ல செய்தியை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.. ஆனால் அதே நேரம் ஒரு அதிர்ச்சி செய்தியையும் அரசாங்கம் அளித்துள்ளது. ஆம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் PF (Provident Fund) தொகையை முழுமையாக எடுக்க இப்போது 12 மாத வேலையின்மையை முடிக்க வேண்டும். அதாவது, ஒருவர் வேலையை இழந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் […]
epfo
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) விதித்த யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. ரூ.2,000 வரையில் பணத்தை கேட்டு கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe), பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு இந்த விதிகள் நேரடியாக அமலுக்கு வருகின்றன. யுபிஐ கலெக்ட் […]
If you make this mistake, you will not be able to withdraw PF money for 3 years.. EPFO warning..!!
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் தரவுகளை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் 21.04 லட்சம் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் வெளியிடப்படும் பகுப்பாய்வு தரவுகளை 2024 ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடும் போது நிகர சம்பள பட்டியல் உறுப்பினர்கள் இணைப்பு 5.55 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழிலாளர் வருங்கால […]
EPFO, உறுப்பினர்கள் தங்கள் பாஸ்புக் மற்றும் தொடர்புடைய சுருக்கமான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புகள், திரும்பப் பெறுதல்களை எளிதாகச் சரிபார்க்க உதவும் வகையில் ‘பாஸ்புக் லைட்’ (Passbook Lite) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாஸ்புக் லைட் என்பது உறுப்பினர் போர்ட்டலிலேயே செயல்படுத்தப்பட்ட ஒரு எளிய மற்றும் வசதியான வடிவமாகும். தற்போது, உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் மற்றும் முன்பணம் அல்லது திரும்பப் பெறுதல்கள் […]
You can know your PF Balance with just one missed call.. How do you know..?
நாட்டில் 8 கோடிக்கும் மேற்பட்ட வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2025 ஆம் ஆண்டில் அதன் அதிநவீன டிஜிட்டல் தளமான EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மேம்பட்ட அமைப்பு PF உறுப்பினர்கள் தங்கள் பணத்தைப் பயன்படுத்தும் முறையை முற்றிலுமாக மாற்றும். இது ஜூன் 2025 க்குள் வரவிருந்தது. இருப்பினும், தொழில்நுட்ப சோதனை காரணமாக இது […]
வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து இன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால வைப்பு நிதி […]
வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து 2025 ஆகஸ்ட் 28 அன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால […]
மத்திய மோடி அரசு சமீபத்தில் EPFO 3.0 எனப்படும் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வர பல முடிவுகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, EPF-ன் கீழ் பணம் எடுக்கும் வரம்பு ஏற்கனவே ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ATMகள் மூலம் PF பணத்தை எடுக்க அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒரு சிறப்பு ATM அட்டை […]