fbpx

பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஒரு தொகையாகும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமே பிஎஃப் கணக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதன்படி, 12 சதவீதம் வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎஃப் கணக்கு தொடர்ந்து இருக்கும்.

நிறுவனங்களில் …

நிறுவனங்களில் புதிதாக பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு அவர்களின் நிர்வாகம் சார்பில் EPFO கணக்கு தொடங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் சுமார் 15 லட்சம் உறுப்பினர்கள் EPFO-வில் புதிதாக இணைந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், தொழில் உற்பத்தி துறையில் முதன்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் முதல் சந்தாவை அரசே செலுத்திவிடும். அனைத்து துறைகளிலும் …

அமைப்புசாரா துறையைச் சேர்ந்த மற்றும் மாத வருமானம் ரூ. 15,000 வரை உள்ள தொழிலாளர்களுக்கு 60 வயதிற்குப் பிறகு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.

பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இந்தத் திட்டம் …

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024 டிசம்பர் மாதத்திற்கான தற்காலிக ஊதியத் தரவை வெளியிட்டுள்ளது. இது 16.05 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த 2024 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் நிகர உறுப்பினர் சேர்க்கையில் 9.69% அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2023 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது நிகர உறுப்பினர் சேர்க்கையில் …

நாடு முழுவதும் இபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய அமைப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் எண்ணிக்கை கொண்டுள்ளது. முந்தைய அக்டோபர் 2024 மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிகர உறுப்பினர் சேர்க்கை 9.07% அதிகரித்துள்ளது. மேலும், …

பிஃஎப் பணம் என்பது ஒவ்வொருவர் வேலை செய்யும் இடங்களிலும் சேமிக்கப்படுகிறது. அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காகவும், பாதுகாப்பாகவும் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஊழியர்கள் பெறும் சம்பள தொகையில் இருந்து டெபாசிட் செய்யப்படுகிறது. அத்துடன் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்தும் ஒரு தொகை முதலீடு செய்யப்படும். …

நவம்பர் 2024-ல் 14.63 லட்சம் நிகர உறுப்பினர்களைச் இபிஎஃப்ஓ-வில் இணைந்துள்ளனர். 8.74 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, (EPFO) நவம்பர் 2024-க்கான தற்காலிக சம்பளப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது 14.63 லட்சம் உறுப்பினர்களின் நிகர சேர்க்கையை வெளிப்படுத்துகிறது. முந்தைய அக்டோபர் 2024 …

ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO ​​சனிக்கிழமையன்று இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது, இது EPFO ​​உடன் தொடர்புடைய 7.6 கோடி உறுப்பினர்களுக்கு பயனளிக்கும். இப்போது உறுப்பினர்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை வேலை வழங்குநரின் சரிபார்ப்பு அல்லது EPFO ​​இன் ஒப்புதல் இல்லாமல் ஆன்லைனில் மாற்றலாம்.

தவிர, ஊழியர்களின் வருங்கால வைப்பு …

சைபர் குற்றவாளிகள் EPFO ​​அதிகாரிகளாக காட்டிக்கொண்டு உங்கள் ஏமாற்ற முயற்சிக்கலாம், எனவே உங்கள் கணக்கு விவரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரித்து வரும் இணைய மோசடிகளைத் தவிர்க்க, நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) …

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான EPFO அமைப்பில் மொத்தம் 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பிஎஃப் உறுப்பினர்களின் வசதிக்காக அவ்வப்போது மத்திய அரசு பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம்-ல் எடுக்கும் செயல்முறையை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இதுதொடர்பான …