fbpx

ஓய்வூதியம் பெருநவர்கள் ஆயுள் சான்றிதழை எப்படி ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தற்பொழுது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் …

பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நிறுவனத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அல்லது பணியை முடித்தவுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பணியாளர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து வருங்கால வைப்பு நிதியை ஓய்வூதியத்தின் போது அல்லது ஓய்வுக்கு முன் எடுக்கலாம். இருப்பினும், திரும்பப் பெறுதல் செயல்முறை …

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டிஜி லாக்கர் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.. பிஎஃப் உறுப்பினர்கள் இப்போது டிஜிலாக்கர் சேவையின் மூலம் தங்கள் முக்கியமான கோப்புகளை அணுகலாம் என்று அறிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இபிஎஃப்ஓ இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. அந்த பதிவில் “உறுப்பினர்கள் டிஜிலாக்கர் மூலம் யுஏஎன் கார்டு, பென்ஷன் பேமென்ட் ஆர்டர் …