fbpx

பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பில்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் …

ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் காரில் மனைவியுடன் சென்ற பிரபல ரவுடியின் கார் மீது மற்றொரு காரை மோதி விபத்து ஏற்படுத்தி, ரவுடியை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் தப்பியோடிய மூவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று, ஈரோடு மாவட்டத்தில், …

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சிக்கோட்டை கதவணை நீர் நிலையம் அருகே ஜல்லிக்கல்மேடு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மார்ச் 13ஆம் தேதி மீட்கப்பட்டது. அந்த உடலில் கற்கள் கட்டப்பட்டு வயிறு மற்றும் மார்பை பிளந்து கற்கள் சொருகப்பட்டிருந்தன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர் தொட்டிபாளையத்தை சேர்ந்த …

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் …

கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். அதற்கு சில துரோகிகளே காரணம். அவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும்.. நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. தொண்டனாக இருந்து என்றும் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, …

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது. முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் …

இன்று முதல் 5-ம் தேதி வரையும் மற்றும் பிப்ரவரி 8-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான …

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 05.02.2025 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. இடைத்தேர்தலின் போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோடு கிழக்கு …

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியான மணீஷ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. …

ஈரோடு மாவட்டம் உடையார்பாளையத்தில் மஞ்சுளா – சரவணன் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள், அவர்களது தாத்தா – பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இரண்டாவது மகள் அக்ஷயா 5ஆம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தனது மகளிடம் தாய் மஞ்சுளா வீட்டு …