ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் பாண்டியன் (23), விஜய்(24) இவர்கள் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் நடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருவரும் பணியாற்றி வந்தனர். ஆகவே நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்கள் இருவரும் ரயில் முன்பு செல்பி எடுத்து அனுப்புவதாக சக நண்பர்களிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளனர் திருப்பூர் அணைப்பாளையம் பகுதிக்கு மது பாதையில் வந்த […]

ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற பெரிய வட்டம் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார் எலக்ட்ரீசியன் ஆன இவர் கடந்த 2020 ஆம் வருடம் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. யசோதா ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தனர் அதன் பிறகு யசோதா […]

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (30) இவருடைய மனைவி சகுந்தலா தேவி(21) இந்த தம்பதிகளுக்கு 3 1/2 வயதில் மகாஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் சகுந்தலா தேவி கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் தான் பெண் குழந்தை பிறந்த 9வது […]

ஈரோடு அடுத்துள்ள ஞானிப்பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (36) தொழிலாளியான இவருடைய மனைவி சங்கீதம் (33) இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சங்கீதத்திற்கும், யுவராஜ்க்கும் மகனை பள்ளியில் சேர்ப்பது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மன வேதனை அடைந்து சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் வீட்டிற்கு அருகே உள்ள கழிப்பறைக்குள் சென்று கதவை தாழட்டு […]

ஈரோட்டில் ஆற்றல் பவுண்டேஷன் என்ற அமைப்பு சார்பாக அதன் நிறுவனர் அசோக்குமார் பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறார். நோய் தொற்று காலத்தில் பொதுமக்கள் உணவுக்கு சிரமப்பட்டதை நினைவு கூர்ந்து 10 ரூபாய்க்கு காலை, மாலை மற்றும் இரவு போன்ற வேளைகளில் உணவு வழங்கும் விதத்தில் ஆற்றல் உணவகம் என்ற பெயரில் உணவகம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து […]

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 27ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிகொண்டிருந்த அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இருக்கிறது. ஆகவே அந்த சிறுமையை அந்த மூவரும் கடத்திச் சென்று, கடத்திச் சென்றவர்களில் ஒருவரின் வீட்டில் வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அதே சமயத்தில், இது தொடர்பாக […]

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியைச் சார்ந்த தம்பதியினருக்கு ஏழு ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்களுக்கு 13 வதாக மூன்று கிலோ இடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் அந்தப் பெண்மணி உடல் பலகீனமாக இருப்பதோடு அவருக்கு இரத்த […]

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி உடல்நல குறைவு காரணமாக, உயிரிழந்தார். இந்த நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சென்ற மாதம் 27ஆம் தேதி அந்த இடைத்தேர்தல் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் துரதிஷ்டவசமாக சென்ற வாரம் அவருக்கு XBB வகை நோய்த்தொற்று பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் […]

மருமகளை செய்வினை வைத்ததாக கூறி அரிவாளால் மாமனார் வெட்டிய சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வசித்து வருபவர் ராமசாமி வயது 65. இவருக்கு மூன்று மகன்கள். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மகன்களும் சரிவர கவனிக்காததால் தனிமையிலேயே இருந்திருக்கிறார். உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவரால் […]

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வர்ணபுரத்தை சேர்ந்த கார்த்தி( 26) இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மீனாதேவி என்ற நபருடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மீனா தேவியின் பெற்றோர் கார்த்திக்கின் உறவினரான பூபதி என்பவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் அவரையே மணந்து கொண்டார் மீனாதேவி. ஆனாலும் கார்த்திக் பூபதியின் வீட்டிற்கு […]