fbpx

புதுவை பல்கலைக்கழகம் 21.09.2022 மற்றும் 27.09.2023 அன்று காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தது. இதில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் (இயற்பியல்) முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் (நெட் ஒர்க்கிங்/கணினி) உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு …

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்; அதன் படி, 12ம் வகுப்புக்கு அடுத்த …

தமிழ்நாடு மாநிலக் பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அட்டவணையை வெளியிட உள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள …

நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்; 2023-24ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் 2023, மார்ச் மாதம் …

இன்று முதல் 20-ம் தேதி வரை கற்றல் விளைவு, திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் நோக்கத்தில் மாநில மதிப்பீட்டுப் புலம் பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித் …

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற உள்ள நிலையில் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்; 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள “தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்காண் தேர்வு நடத்துவது குறித்து …

இருமுறை பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் முதல் பொது தேர்விலேயே நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள், 2வது முறை தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்களித்துள்ளார்.

10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சகம் புதியபாடத்திட்ட முறையை அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த முறைப்படி 10 …

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாெழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் …

6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தேர்வு வரும் 15 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு செப்டம்பர் 15 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் …