டெல்லி காவல்துறை குற்றப்பிரிவின் மாநிலங்களுக்கு இடையேயான செல் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில், விலை உயர்ந்த போலி மற்றும் சட்டவிரோதமாக புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த மாபெரும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ. 9 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி-என்சிஆர், மும்பை, ஐதராபாத், […]