fbpx

தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ. 1.50 கோடி வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு …

விலை ஆதரவு திட்டத்தில் (Price Support Scheme) உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஆகியவற்றை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உளுந்து, பச்சைப்பயறு, துவரை உள்ளிட்ட பயறுவகைகளின் சாகுபடியினை ஊக்குவித்து உற்பத்தியினை அதிகரித்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. …

2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்திற்கான (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு பயிருக்கு …

கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்கவும், கால்நடை வளர்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்பு துறை செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட நிலத்தில் பசுந்தீவன உற்பத்தி திட்டம் 0.5 ஏக்கர் முதல் …

திமுக அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 1.82 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி; திமுக அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் மின்இணைப்புகள் …

சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சைப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

வேளாண் உற்பத்தியினை பெருக்கி, விவசாயப் பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2024 25-ஆம் ஆண்டு ரஃபி பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்த விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கத்தில் …

விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண் ஆகும். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். ஆதார் அட்டையில் …

விவசாய நிலத்தில் சோலார் பம்ப் செட் அமைத்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அனைத்து மின்சார வாரிய கள அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும், அதில் இலவச மின்சாரம் கோரி வந்துள்ள புதிய விண்ணப்பங்கள், ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நிராகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாகக் …

அர்த்தமற்ற வதந்திகளால் உழவர்களுக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோடைக்காலத்தில் வெப்பத்தின் கடுமையைப் போக்கவும், உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கவும் சாப்பிடப்படும் தர்பூசணி பழங்கள் குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் உண்மையற்ற …

2025-26-ம் ஆண்டுக்கு வீடுகளுக்கான மானியம் ரூ.7,752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிசை வீடுகள், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரமும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

வரும் 2025-26-ம் ஆண்டுக்கு …