fbpx

Fastag: இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) FASTag -க்கான KYC ஐ செய்து முடிக்க கடைசி தேதி மார்ச் 31 ஆக நீடித்துள்ளது.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி (Paytm Payments Bank Ltd – PPBL) இன் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் தங்கள் கணக்குகளை …

FASTag KYC: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஃபாஸ்டாக் KYC அப்டேட் செய்வதற்கு நாளை கடைசி நாளாக நிர்ணயித்திருக்கிறது. இதனை எவ்வாறு அப்டேட் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டாக் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய முறையை செயல்படுத்த இருக்கிறது. மேலும் கேஒய்சி …

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து FASTags வாங்குமாறு மக்களை வலியுறுத்தும் வகையில், புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதோடு லிஸ்டில் இருந்து Paytm இன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. NHAI மொத்தமாக 32 வங்கிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு பயணிகள் வாகனங்களுக்கு FASTags வாங்கலாம். Paytm FASTagsஐ பெற்றவர்கள் NH நெட்வொர்க்கில் தொந்தரவு இல்லாத …

சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கான, FASTag பயன்படுத்துவோர், தங்களது சுயவிபரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 29ம் தேதிவரை நீட்டித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

ஃபாஸ்ட் டேக் என்பது சுங்கச்சாவடிகளில் காத்திருந்து கட்டணத்தைச் செலுத்தாமல் அதைக் கடக்கும் போது தானாகப் பணம் செலுத்தும் ஒரு வசதியாகும். கடந்த 2021 பிப்ரவரி மாதம் முதல் இந்த …

FasTag என்பது ஒரு டிஜிட்டல் கட்டண வசூல் அமைப்பாகும். அனைத்து வகையான தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கும் இந்த பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்று, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூகுள் பே போன் பே. டிஎம் உள்ளிட்ட பேமென்ட் ஆப்கள் மூலமாக இதனை நாம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

சுங்க சாவடிகளில் வாகன போக்குவரத்து …

சுங்கச்சாவடிகளில் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் மத்திய அரசு Fastag முறையை அறிமுகம் செய்தது. இதனால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பேடிஎம் வாலட்டில் பணம் இருந்தால் அல்லது பாஸ்டேக் அக்கவுண்டில் பணம் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் செலுத்தலாம். இதுவரை நீங்கள் உங்கள் வாகனத்தில் பாஸ்டேக் பொருத்தாமல் இருந்தால், பேடிஎம் மூலம் …

நாட்டில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.. சிஐஐ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி, நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் …

நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்குப் பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கவரி வசூலிப்பு முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இந்த புதிய தொழில்நுட்பம் நடைமுறை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த …

கடந்த சில ஆண்டுகளாக பாஸ்ட்டாக் மூலம் மின்னணு சுங்கச்சாவடி வசூல் நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட பாஸ்ட்டாக் மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.2022 டிசம்பர் மாதத்தில் …