நடிகர் பிரபுதேவா ஹிமானி சிங் எனும் பிசியோதெரபிஸ்டை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், ஏப்ரல் மாதம் தன் பிறந்தநாளின் போது அவர் ஹிமானி சிங் உடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்து கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்த மகிழ்ச்சியில் தான் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்ததாகவும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் […]
father
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் தனது மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மனமுடைந்த நிலையில் தனது இரண்டு மகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார். இந்த சம்பவத்தில் அவரது மூன்று மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இவரும் இரண்டாவது குழந்தையும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியைச் சார்ந்தவர் சிவக்குமார் சத்யா தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். சத்யா மற்றும் சிவராமன் இடையே […]
கேரள மாநிலத்தில் எனது 15 வயது குழந்தையை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த தந்தை இந்தியாவிற்கு வர அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கூத்தப்பரம்பு இன்னும் பகுதியிலேயே சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த ஜூலை மாதம் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார் அவரது தந்தை அதன் […]
கர்நாடக மாநிலத்தில் கோழிக்கறியை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுவனின் தந்தை சுப்பிரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் கல்வியா தாலுகாவை சார்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு சிவராமன் என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று அவர்களது வீட்டில் கோழிக்கறி சமைக்கப்பட்டுள்ளது. […]
திருச்சியில் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரைச் சார்ந்தவர் சுரேஷ். பைனான்ஸியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரது மகளுடன் படிக்கும் தோழி ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து […]
தனது செல்ல மகளை தந்தை ஒருவரே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவைச் சார்ந்த ரமேஷ் மற்றும் சீதா தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்து அதன் பிறகு ஒரு மகள் பிறந்திருக்கிறார். எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் தாயும் தந்தையும் மிகவும் செல்லமுடன் குழந்தையை வளர்த்திருக்கின்றனர். அந்தக் குழந்தையின் இஷ்டப்படியே எல்லாம் நடந்திருக்கிறது. இதனால் கண்டிப்பு […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் தந்தையின் தலையை துண்டித்து மகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் திவாரிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கொலையாளியின் சகோதரர் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து இருக்கின்றனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கோரக்பூர் மாவட்டத்தில் சூரஜ் குந்த் பகுதியைச் […]
அமெரிக்காவைச் சார்ந்த 13 வயது சிறுவன் தந்தையாகி இருக்கும் செய்தி உலகை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சார்ந்தவர் ஆண்ட்ரியா சரோனா. இவர் 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். மேலும் அந்தச் சிறுவனை தனது ஆசைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார் ஆண்ட்ரியா. இதன் காரணமாக கர்ப்பம் தரித்த ஆண்ட்ரியாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது தொடர்பாக அந்த 13 வயது சிறுவனின் பெற்றோர் […]
தனது பெற்றோர்களிடமிருந்து குழந்தையை மறைக்க பெற்ற மகனையே கொலை செய்த கொடூர தந்தையை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பெரியார் நகரை சார்ந்தவர் வருண். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்தார். காதலிக்கும் போது இருவரும் நெருங்கி பழகியதில் விஜயலட்சுமி கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் பெற்றோர் அவரை வருணுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்தத் திருமணம் வருண் குடும்பத்தாருக்கு தெரியாது. இந்நிலையில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது 68 வயது தந்தையை தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் டோம்பிவாலி பகுதியைச் சார்ந்த தேஜாஸ் சிண்டே என்ற 21 வயது இளைஞர் 68 வயதான தனது தந்தையை கொடூரமாக கொலை செய்திருக்கிறார். கல்லூரி மாணவரான இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்திருக்கிறார். இவரது தந்தையான ஷியாம் சுந்தர் சிண்டே ஒரு தனியார் […]