சிங்கப்பூரில் வசிக்கும் தந்தையிடம் ஒன்பது வயது சிறுவனின் இடைக்காலப் பொறுப்பை (custody) ஒப்படைக்க புனே குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய் நீதிமன்றத்தின் பல உத்தரவுகளைப் புறக்கணித்ததோடு, தந்தையைத் தன் மகனுடன் சந்திக்க விடாமல் பலமுறை தடுத்ததால், தந்தையிடமே குழந்தையின் நலன் சிறப்பாகப் பாதுகாக்கப்படும் என்று நீதிமன்றம் கருதியது. ஒரு பெண் தனது திருமண உறுதிமொழிகளைக் காப்பாற்ற வேண்டும், கணவரை உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கவனித்துக்கொள்ள வேண்டும், அவருக்காகப் […]