600-க்கும் மேற்பட்டோர் பலியான நேபாள பெருவெள்ளப் பேரிடரில், இந்தியாவின் விரைவான உதவிகளை நேபாள அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது. நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ‘பேரன்புடனும், தாராள மனதுடனும்’ செயல்படுவதாக நேபாள நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார். நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மத்திய நேபாளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் […]

