fbpx

குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகையை சரி பார்க்க ரேஷன் கடைக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரல் ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படும் என்று வந்த வதந்தி பொய்யானது என்று தமிழ்நாடு உணவுத்துறை அறிவித்துள்ளது.

06.02.2024 மற்றும் 07.02.2024 அன்று வெளிவந்த சில நாளேடுகளில், பிப்ரவரி …

நாடு முழுவதும் இன்று முதல் புதிய சிம்கார்டுகளை வாங்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் சேவைகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் இணைப்பு என்பது சமூக, பொருளாதார மற்றும் மாற்றத்திற்கான இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே, மொபைல் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை …

சிம் கார்டுகளை வாங்க புதிய நடைமுறை அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

நாட்டில் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் சேவைகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் இணைப்பு என்பது சமூக, பொருளாதார மற்றும் மாற்றத்திற்கான இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே, மொபைல் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை எளிதாக்குவதற்காக …

தமிழகத்தில், ரேஷன் கடை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக பல ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அவ்வப்போது வெளியிட்டு …