குஜராத் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர், நெடுஞ்சாலையில் தன் மனைவியோடு செல்லும் போது, குறுக்கே வந்த தெரு நாயின் மீது காரை மோதாமல் இருக்க, பக்கவாட்டில் உள்ள தடுப்புகளில் மோதினார். அதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகையால் அந்த ஆசிரியர், தன் மீதே காவல் துறையில் புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில், 55 வயது பரேஷ் தோஷி என்ற ஆசிரியர் அவரது […]
fir
உத்திரபிரதேசத்தில் மணப்பெண் ஒருவர், தனது திருமணத்திற்காக ஒப்பனை செய்ய பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனை அறியாது அப்பாவியாய் ஊர்வலம் சென்று கொண்டிருந்த மணமகன், உண்மையை அறிந்து, தனது உறவினர்களுடன் மனமுடைந்து வீடு திரும்பினார். கடந்த ஜனவரி 30ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரின் சௌபேபூர் கிராமத்தில், திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது மணமகன் தனது உறவினர்களோடு ஊர்வலமாக சென்று […]
பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவன் ஒருவர் எதிர்ச்சையாக சன்னல் வழியே வேடிக்கை பார்த்ததற்காக, நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து, அந்த மாணவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த 15ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரில் சென்ற 15ம் தேதி, யமுனா விஹார் பகுதியில் இருக்கின்ற ஒரு […]
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மூலம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் போதையில் இருந்த பயணி ஒருவர், சக பயணி மீது சிறுநீர் கழித்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. விமான நிறுவனம் சக பயணிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து சட்ட அமலாக்கத்திடம் ஒப்படைத்ததாக கூறிய டிஜிசிஏ, இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் […]
வேலூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்றின் 6,000 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்த சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் இடைக்காலத் தீர்ப்பை வழங்கினார். மனுதாரர் தனது மனுவில், மோகன்பாபு ஒருவருடன் அவரது நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமானார். ஜனார்த்தனன் சுந்தரம், வேதநாராயணன் சுந்தரம் […]