பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பல ஊட்டச்சத்து நன்மைகளை அளிக்கும் என்பது நாம் அறிந்ததே. அதே வேளையில் பச்சையாக அல்லது பேஸ்டுரைஸ் செய்யப்படாத பாலை உட்கொள்வது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? சமீபத்திய ஆய்வு, இன்ஃப்ளூயன்ஸா அல்லது ஃப்ளூ வைரஸ் ஐந்து நாட்கள் வரை குளிரூட்டப்பட்ட பச்சை …
Food Safety
மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவு பிரிவில் வகைப்படுத்தி, கடுமையான பரிசோதனைகளை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மினரல் வாட்டரை “அதிக ஆபத்துள்ள உணவு” பிரிவில் சேர்த்துள்ளது. FSSAI அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் அறிவிப்பால், பயப்பட …
இந்தியாவில் உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உறுதி செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பால், இறைச்சி, முட்டை மற்றும் கம்பளி உற்பத்தி ஆகியவை ஆண்டுதோறும் மாநில கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு மூலம் மாநில வாரியாக கால்நடை பராமரிப்பு துறையால் மதிப்பீடு …
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் “System Analyst cum Data Manager” என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் “System Analyst cum Data Manager” என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான …
உலக உணவுப் பாதுகாப்பு தினம் (World Food Safety Day) ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது மற்றுமின்றி உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய அம்சம், மின் …
தமிழக முழுவதும் ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுபிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் துறை ரீதியான விளக்கத்தை மாநில சுகாதாரத் துறை கோரியுள்ளது. …
பாஸ்மதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய FSSAI முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது .
நாட்டிலேயே முதன் முறையாக பாஸ்மதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது …
தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார்நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம் …