கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுவும், இந்தாண்டு வழக்கத்தை விட வெப்பநிலை அதிமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்த கோடைகாலத்தில் அதிக வெப்பம் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
இதனால், காலை 11 மணி முதல் மதியம் …