fbpx

நவீன காலகட்டத்தில் அன்றாட பழக்கவழக்கங்களினாலும், துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதனாலும், உடலில் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைந்து பல நோய்கள் தாக்குகின்றன. இவ்வாறு உடலில் பல்வேறு நோய்கள் பாதித்து பலருக்கும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு மனதளவிலும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இப்படிபட்ட வேகமான வாழ்க்கை முறையினால் மன பதட்டம், மன குழப்பம், கவலை அதிகரித்து நோய்வாய்படுகின்றனர்.

இவ்வாறு …

நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்கவழக்கங்களினால் பல புது விதமான நோய்கள் தாக்குகின்றன. துரித உணவுகளாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. மேலும் தற்போது சைவம் சாப்பிட விரும்புபவர்களை விட அசைவம் சாப்பிட விரும்புவர்கள் தான் அதிகமாக இருந்து வருகின்றனர்.

அப்படியிருக்க அசைவ உணவில் பல வகையான சத்துக்கள் இருந்து வந்தாலும் …

கொழுப்பு நிறைந்த மீன்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் திரவத்தையே மீன் எண்ணெய் மாத்திரையாக உபயோகப்படுத்தி வருகிறோம். ஒமேகா த்ரீ மற்றும் கொழுப்பு சத்துக்கள் இந்த மீன் எண்ணெய் மாத்திரையில் நிறைந்துள்ளன.

இதனால் பல்வேறு நோய்களுக்கும் மீன் எண்ணெய் மாத்திரை அருமருந்தாக பயன்பட்டு வருகிறது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

1. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது
2. …

மூங்கிலில் பூத்துக்குலுங்கும் விதைகளையே மூங்கில் அரிசி என்று குறிப்பிடுகிறோம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் அரிசி சாப்பாடு அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் இந்த மூங்கில் அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வர பிரசாதமாக இருக்கிறது.

இந்த மூங்கில் அரிசியில் சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல சத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் உடல் வலி, மூட்டு …

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றோம். வாழைப்பூ சமைப்பதற்கு மிகவும் நேரம் எடுக்கும் என்பதால் இதை பலரும் வீட்டில் சமைப்பதில்லை. ஆனால் இந்த வாழைப்பூவில் பலவகையான மருத்துவ குணநலன்கள் உள்ளன என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

சர்க்கரை நோய் – இந்த நோய் உள்ளவர்களை வாழைப்பூ அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ள சொல்லி மருத்துவர்களும் …

மன அழுத்தம் என்பது நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதாரணமாக தாக்கும் மனம் சம்பந்தப்பட்ட நோயாகும். ஒரு சில உணவுகளை உண்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

பொதுவாக விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களிற்கு பின்பு ஒரு சிலருக்கு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும். …

40 வயதிற்கு மேல் ஆண் பெண் இருபாலரும் முறையான உணவு கட்டுப்பாடு மற்றும் சரியான ஓய்வை பின்பற்றுவதன் மூலம் நோய் நொடியில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உதவும். குறிப்பாக பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த வயதில் அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் …

மனித உடலுக்கு இதயத்தின் செயல்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரத்த ஓட்டமும் முக்கியமான ஒன்றாகும். நமது உடல் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்து வருவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. இரத்த சுத்திகரிப்பு என்பது நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதாகும். இதன் மூலம் உடலை நோய்களிலிருந்து பாதுகாப்பதோடு ஆரோக்கியமாக …

வாழைப்பழம் என்பது அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு பொருள் மட்டும் அல்லாது எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழமாகும். மேலும் இந்த பழத்தில் புரதம் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. பயணங்களின் போது ஏற்படும் பசியை சமாளிப்பதற்கு இவை முக்கிய பங்கு வகிக்கிறது. பல நன்மைகளை உள்ளடக்கிய வாழைப்பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது …

சர்க்கரை நோயாளிகள் சில உணவுமுறையை மட்டும் கடைப்பிடித்தால் போதும் இந்த நோயிலிருந்து விரைவில் விடுபடலாம் என்பது தான் உண்மை. 

சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வாழைப்பூ, வாழைத்தண்டு, நெல்லிக்காய், வெந்தயம், பாகற்காய், பாகற்காய் மற்றும் கீரை வகைகள் ஆகியவை சிறந்த ஆதாரங்களில் சில. 

இவற்றில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க வேண்டுமெனறால் …